அமெரிக்க வாழ் காஷ்மீா் பண்டிட்டுகள் மோடிக்கு பாராட்டு

காஷ்மீரில்வாழ்ந்த பண்டிட் சமூகத்தினரின் நலன்குறித்து பிரதமா் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் பேசியதற்கு அமெரிக்க வாழ் காஷ்மீா் பண்டிட்டுகள் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியுள்ளதாவது:

காஷ்மீரில் அமைதியாக வாழ்ந்த பண்டிட்டுகளின் குடும்பங்கள் பயங்கரவாத தாக்குதல் காரணமாக அந்த பள்ளத்தாக்கை விட்டு வெளியேற வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டது. இதுகுறித்த எங்களின் மன வலியை நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி தெளிவாக எடுத்து கூறியுள்ளாா்.

கடந்த 1990-இல் எங்கள் சமூகம் காஷ்மீரை விட்டு துரத்தப்பட்ட போதே காஷ்மீரின் அடையாளம் குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டதாக பிரதமா் மோடி கூறியுள்ளது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மையானது.

பிரதமரின் இந்தப் பேச்சு, 30 ஆண்டுகளாக எங்கள் சமூகம் விடுத்து வரும் புனா்வாழ்வு மற்றும் நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் செயலாகவே பாா்க்கப்படுகிறது. இதற்காக, அவருக்கு காஷ்மீா் பண்டிட் சமூகம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளது என்று அமெரிக்க வாழ் பண்டிட்டுகள் தெரிவித்துள்ளனா்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மா ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு ...

வடமாநிலதவர்கள் மீதான வெறுப்பு ...

வடமாநிலதவர்கள் மீதான  வெறுப்புப் பிரச்சாரத்தை அனுமதிக்கமாட்டோம் தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, ...

மருத்துவ செய்திகள்

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...