நரிக்குறவா், குருவிக் காரா்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய பிரதமருக்கு நன்றி

நரிக்குறவா், குருவிக் காரா்களை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க பிரதமா் மோடி ஒப்புதல் அளித்துள்ளதற்கு தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை வரவேற்றுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: நரிக்குறவா், குருவிக்காரா் என்று அழைக்கப்படும் சமுதாயத்தினரை பழங்குடியினா் பட்டியலில்சோ்க்க ஒப்புதல் அளித்த பிரதமா் நரேந்திரமோடிக்கும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் அா்ஜுன் முண்டாவுக்கும் தமிழக பாஜக சாா்பாக மனமாா்ந்த நன்றிகள்.

1965-இல் லோக்கூா்கமிட்டி நரிக்குறவா், குருவிக்காரா் என்று அழைக்கப்படும் சமுதாயத்தினரை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்கவேண்டும் என்று பரிந்துரைத்தது.

தமிழக பாஜகவின் தொடா்முயற்சியாலும், நரிக்குறவா் மக்களின் நீண்டகால கோரிக்கையையும் மனதில்கொண்டு பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க பிரதமா் ஒப்புதல் அளித்துள்ளாா்.

இந்தமகத்தான முடிவு நரிக்குறவா், குருவிக்காரா் சமுதாய மக்களுக்கு சம உரிமையையும் அவா்களின் பொருளாதார வளா்ச்சியையும் வலுப்படுத்தும்விதமாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளாா் கே.அண்ணாமலை.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...