நாடாளுமன்றத்தில் லோக்பால் மசோதா மீதான விவாதத்தில் பேசிய லோக்சபா எதிர்க் கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ், லோக்பால் மசோதாவை காங்கிரஸ் அரசு கடுப்பில் தாக்கல் செய்துள்ளது என தெரிவித்துள்ளார்
அரசு ஏன் போராடும்_குணத்தோடு உள்ளது என்று புரியவில்லை.
அவையின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக இந்தமசோதா இல்லை. காங்கிரஸ் அரசு கடுப்பில்தான் லோக்பால் மசோதாவை தாக்கல்செய்துள்ளது. இந்த மசாதோவால் ஊழலை அழிக்க_முடியாது. இது கூட்டாட்சி_அமைப்புக்கு எதிரானது.
இந்தமசோதாவில் இரண்டு விதிகள் மாநிலங்களின் அதிகாரத்தில்_தலையிடுவதாக விதிமீறலாக இருக்கிறது _ லோக் ஆயுக்தா கட்டாயமா அல்லது மாநிலங்களின் விருப்பமா என்பதை அரசு தெளிவுபடுத்தவேண்டும் என்றார்.
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ... |
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.