கொரோனாவால் ஏற்பட இருந்த பாதிப்பை இந்தியா தகர்த்துள்ளது

21 நாள் ஊரடங்கு உத்தரவு இன்றோடு முடிவடைய உள்ளநிலையில், பிரதமர் நரேந்திரமோடி பொது மக்களிடையே உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி பேசியது பின்வருமாறு:-

“கொரோனாவுக்கு எதிராக இந்தியா வலுவானபோரை நடத்தி வருகிறது. ஊரடங்கு உத்தரவால் சிலருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது உண்மைதான். கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கை சரியான பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது.

ஊரடங்கால் சிலர் தங்களது குடும்பத்தை பிரிந்து இருக்கிறார்கள் என்பதையும் உணரமுடிகிறது. பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு, மக்கள் அனைவரும் நாட்டை காத்து வருகின்றனர். கொரோனாவுக்கு எதிரானபோரில், இந்திய நாட்டு மக்கள் அனைவரும் படைவீரர்கள் போல் செயல்பட்டு வருகின்றனர்.

ஊரடங்கை சிறப்பாக பின்பற்றி, கொரோனா வைரஸ் பரவுவதை குறிப்பிடத் தகுந்த அளவிற்கு பொதுமக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். கொரோனாவால் ஏற்பட இருந்த பாதிப்பை இந்தியாவெற்றிகரமாக தகர்த்துள்ளது.

கொரோனா பாதித்த நாடுகளில் இருந்து வந்தவர்களை, விமான நிலையத் திலேயே பரிசோதனை உட்படுத்தினோம். நாடுமுழுவதும் மே 3-ம் தேதிவரை ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...