பாஜக சார்பில் இதுவரை 6.37 லட்சம் பேருக்கு உணவு பொருட்கள்

தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் இதுவரை 6 லட்சத்து 37 ஆயிரத்து 868 பேருக்கு உணவு பொருட்களும், 32 லட்சம் உணவு பொட்டலங்களும் வழங்கப்பட்டுள்ளதாக கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 24-ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள்முதல் அரிசி, பருப்பு, எண்ணெய், மளிகைப் பொருட்கள் அடங்கிய ‘மோடி கிட்’ வழங்குதல், ‘மோடி கிச்சன்’ என்ற பெயரில் உணவுப் பொட்டலங்கள் வழங்குதல், முகக்கவசம், கிருமி நாசினி வழங்குதல் போன்ற பணிகளில் பாஜகவினர் ஈடுபட்டுள்ளனர்.

ஏப்ரல் 19 வரை தமிழகம் முழுவதும் 32 லட்சத்து 10 ஆயிரத்து 490 உணவு பொட்டலங்கள், 6 லட்சத்து 37 ஆயிரத்து 868 பேருக்கு உணவுப்பொருட்கள், 8 லட்சத்து 69 ஆயிரத்து 433 முகக் கவசங்கள் மற்றும் கிருமி நாசினி பாட்டில்கள் வழங்கப் பட்டுள்ளன. ‘பிஎம் கேர்ஸ்’நிதிக்கு 38,187 பாஜகவினர் நன்கொடை வழங்கியுள்ளனர். 4 லட்சத்து 25 ஆயிரத்து 648 பேர் சேவைப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...