இந்தியாவில் மிகக்குறைந்த அளவே பாதிப்பு

முன்னணி நாடுகளில் கொரோனா சோதனையளவு 5 லட்சமாக இருந்தபோது, அந்த நாடுகளிலிருந்த பாதிப்பு எண்ணிக்கையைவிட இந்தியாவில் மிகக்குறைந்த அளவே பாதிப்பு எண்ணிக்கை உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி தனது ட்வீட்டர் பதிவில், முன்னணி நாடுகளில் கொரோனா சோதனை அளவு 5 லட்சமாக இருந்தபோது, அந்த நாட்டிலிருந்த பாதிப்பு எண்ணிக்கையைவிட இந்தியாவில் மிகக்குறைந்த அளவே பாதிப்பு எண்ணிக்கை உள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்தியஅரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் சுவாரஸ்யமான உண்மைகளை நமோசெயலி பயனாளர்கள் தெரிந்துகொள்ளலாம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மேலும், நமோ செயலியில், தன்னார்வலர்கள் பக்கத்தில் #IndiaFightsCorona என்ற உங்கள் குரல்பிரிவில் சில சுவாரஸ்யமான தகவல்களையும் மோடி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிந்துகொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் நேற்றைய நிலவரப்படி, 23,452 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 723 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்தெரிவித்துள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...