விவசாயிகள் தங்கள் நிலங்களில் மரம் நட வேண்டும்

அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச வனத்துறை அமைச்சர்களுடன் பிரகாஷ் ஜவடேகர் காணொலிகாட்சி மூலம் உரையாற்றினார். அப்போது விவசாயிகளுக்கு மரம்தொடர்பான இந்த கோரிக்கையை வைத்தார். தங்கள் விவசாய நிலம் வன நிலமாக மாறி விடுமோ என விவசாயிகள் அஞ்ச வேண்டாம் என்றும் கூறியுள்ளார். நிலம் விவசாயிகளுடையதாகவே இருக்கும் என்றும், அவர்கள் தேவைப்படும்போது மரத்தை விற்றுக் கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு மாநிலத்திலும் காடுகளில் நீர் மற்றும் விலங்குகளுக்கான உணவுகளை அதிகரிக்கும் திட்டங்களை முன்னெடுக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 2,000 பள்ளிகளில் நர்சரிகள் உருவாக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், ‘இரண்டு வாரங்களுக்குள் அனைத்து மாநிலங்களும் டால்பின் திட்டத்திற்கான அவுட்லைனை தயார் செய்யவேண்டும். இந்த திட்டத்தின் மூலம் டால்பின்கள் இனம் நீண்ட காலத்திற்கு பாதுகாப்பாக இருக்கும்’ என்றார்.

ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று கொடியேற்றி வைத்து பேசிய பிரதமர் மோடி, டால்பின்திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டம் நதி மற்றும் கடல் டால்பின்களின் பராமரிப்பில் கவனம் செலுத்தும் என்றும், சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்கும் இது வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...