விவசாயிகள் தங்கள் நிலங்களில் மரம் நட வேண்டும்

அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச வனத்துறை அமைச்சர்களுடன் பிரகாஷ் ஜவடேகர் காணொலிகாட்சி மூலம் உரையாற்றினார். அப்போது விவசாயிகளுக்கு மரம்தொடர்பான இந்த கோரிக்கையை வைத்தார். தங்கள் விவசாய நிலம் வன நிலமாக மாறி விடுமோ என விவசாயிகள் அஞ்ச வேண்டாம் என்றும் கூறியுள்ளார். நிலம் விவசாயிகளுடையதாகவே இருக்கும் என்றும், அவர்கள் தேவைப்படும்போது மரத்தை விற்றுக் கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு மாநிலத்திலும் காடுகளில் நீர் மற்றும் விலங்குகளுக்கான உணவுகளை அதிகரிக்கும் திட்டங்களை முன்னெடுக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 2,000 பள்ளிகளில் நர்சரிகள் உருவாக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், ‘இரண்டு வாரங்களுக்குள் அனைத்து மாநிலங்களும் டால்பின் திட்டத்திற்கான அவுட்லைனை தயார் செய்யவேண்டும். இந்த திட்டத்தின் மூலம் டால்பின்கள் இனம் நீண்ட காலத்திற்கு பாதுகாப்பாக இருக்கும்’ என்றார்.

ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று கொடியேற்றி வைத்து பேசிய பிரதமர் மோடி, டால்பின்திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டம் நதி மற்றும் கடல் டால்பின்களின் பராமரிப்பில் கவனம் செலுத்தும் என்றும், சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்கும் இது வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...