பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்யா அதிபர் விளாடிமர் புட்டீனுடன் இன்று தொலை பேசியில் உரையாடினார்.
ரஷ்ய அதிபரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
புட்டீனுடனான தமது நீண்டகால நட்பை நினைவு கூர்ந்த பிரதமர் , இரு நாடுகளிடையேயான நல்லுறவை மேம்படுத்த அவர் எடுத்து வரும் முயற்சிகளை பாராட்டினார்.
கொவிட்-19 காரணமாக இருநாடுகளும் சந்தித்துவரும் சவால்கள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் வரும்நாட்களில் கலந்தாலோசிப்பதாக தெரிவித்தனர். நாட்டில் இயல்பு நிலை திரும்பியவுடன் அதிபர் விளாடிமிர் புட்டீனை இந்தியாவிற்கு வருமாறு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |
பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ... |