2012ம் ஆண்டு பயங்கர சூரியப் புயல்

2012ம் ஆண்டு பயங்கர பாதிப்புகள் ஏற்படப்போவது உறுதி 2012ம் ஆண்டு பயங்கர சூரியப் புயல்என்கின்றனர் கொடைக்கானல் இந்திய வான்ஆராய்ச்சிக் கழக நிபுணர்கள் .‘2012 டிசம்பர் 12 ம் தேதி மாறாக மிக பயங்கர சூரியப் புயல் ஏற்பட உள்ளது. இதனய் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,

தவறினால் உலகம் மிககடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

அதிகமான உஷ்ணக் கதிர்கள் மின்காந்த அலைகளை தாக்கி உருவாகி வரப்போகும் சூரியப் புயல் பூமியை தாக்கி பயங்கரமான பாதிப்புகள் ஏற்படுதும் சூரியனில் இருந்து வெளியேறும் உஷ்ணக் காற்று பூமியை தாக்கும். உலகம் முழுவதும் விண்கலங்கள், மின்சாரம், தொலைதொடர்பு, செயற்கைக்கோள், செல்போன் சேவை அனைதும் பயங்கரமான பாதிப்புக்கு உள்ளாகும் ’’ சூரியப் புயல் பூமியை தாக்கிஎன்று அந்த நிறுவனத்தின் விஞ்ஞானி சுந்தரராமன் கூறினார்.

கனடாவின் க்யூபெக் மாகாணத்தை இதேபோன்ற பயங்கர சூரியப் புயல் 1989ம் ஆண்டு தாக்கியது. தொடர்ந்து 9 நாட்கள் கனடாவே ஸ்தம்பித்து-விட்டது. 2012ல் வரப்போகும் சூரியப் புயல் பூமி முழுவதையும் தாக்கப்போகிறது என்று கூறியுள்ளார். நாசா விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் ஆராய்ச்சியாளர் மவுஸ்மி திக்பதியும் இதை உறுதிப்படுத்தி உள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரேசில் அதிபருடன் சேர்ந்து மே ...

பிரேசில் அதிபருடன் சேர்ந்து மேற்கோண்ட கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம் மேன்மை தங்கிய எனது சிறந்த நண்பரான அதிபர் லூலா ...

இந்தியா – பிரேசில் இடையே 20 பில்ல ...

இந்தியா – பிரேசில் இடையே 20 பில்லியன் டாலர் வர்த்தக இலக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி, அரசு முறைப் பயணத்தின் ...

பிரதமரின் பிரேசில் பயணம்: பலன்க ...

பிரதமரின் பிரேசில் பயணம்: பலன்களும் ஒப்பந்தங்களும் இரு தரப்பினருக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: 1. சர்வதேச ...

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் ...

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு: லித்தியம் சுரங்கங்கள் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை அர்​ஜென்​டினா அதிபர் சேவியர் மிலேயை பிரதமர் மோடி நேற்று ...

“பயங்கரவாதிகளுக்கு எதிரான தடை ...

“பயங்கரவாதிகளுக்கு எதிரான தடை விதிப்பதில் எந்த தயக்கமும் கூடாது” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்த்து போராட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட ...

உலக வளர்ச்சிக்கு தெற்குலகின் க ...

உலக வளர்ச்சிக்கு தெற்குலகின் குரல் ஏன் முக்கியம்? பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் பேச்சு பிரேசிலில் நடைபெற்றுவரும் பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்ற ...

மருத்துவ செய்திகள்

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...