திமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்

நண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள்.

(1) 1.75 லட்சம் கோடி கொள்ளை அடித்து ஊழல்செய்த பிறகும் ஒருவனால் தேர்தலில் வெற்றிபெற முடிகிறது என்றால் அது யாருடைய குற்றம்.

(2). ஒன்னரை லட்சம் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொடூரமாக பெண்கள் குழந்தைகள் என்று பாராமல் கற்பழித்து ஈவு இரக்கம் இன்றி நிற்கவைத்து சுட்டுக்கொன்று அதற்கு உறுதுணையாக இருந்த காங்கிரசும் திமுகவும் தமிழகத்தில் வெற்றிபெற முடிகிறது என்றால் அது யாருடைய குற்றம்.

(3). ஒருவன் பெரும்பான்மையான மக்கள் வணங்கும் கடவுளை தாசி என்றும் அவர்கள் வணங்கும் புத்தகங்களை காமபுத்தகம் என்றும் அவர்களுடைய வேதமந்திரங்களை கேவலமான சொற்கள் என்றும் கூறியபிறகும் தேர்தலில் வெற்றி பெறமுடிகிறது என்றால் அது யாருடைய குற்றம்.

(4) ஒருவன் ஒருமதத்தின் அனைத்து பெண்களையும் தேவடியாள் என்று பச்சையாக பேசியபிறகும் பெண்களிடம் கொந்தளிப்பு ஏற்படவில்லை என்றால் அது யாருடைய குற்றம்.

(5) ஒரு மாநில முதல்வரின் தாயை ஒருவன் வேசி என்று பகிரங்கமாக சர்வசாதாரணமாக பேசி ஆற அமர மூன்று நாட்கள் கழித்து பெயருக்கு மன்னிப்பு கோருகிறேன் என்று கூறிவிட்டு போகிறார் என்றால் அதுயாருடைய குற்றம்

(6). ஒருவன் தன்னுடைய ஆட்சி காலத்தில் கோடிக்கணக்கில் பணத்தை லஞ்சமாக பெற்றுக்கொண்டு ஸ்டெர்லைட் மீத்தேன் நெடுவயல் என இன்னும் பல்வேறு திட்டங்களுக்கு கையெழுத்தை போட்டுவிட்டு ஒன்றும் தெரியாத அப்பாவி போல் அதற்கு எதிராக மக்களையும் தூண்டிவிட்டு பல உயிர்களையும் பலி வாங்கி, அதன்மீது அமர்ந்துகொண்டு சர்வசாதாரணமாக மக்களை ஏமாற்றி அரசியல் லாபம் அடைய முடிகிறது என்றால் அது யாருடைய குற்றம்.

(7). ஒருவன் அவன் ஆட்சி காலத்தில் மக்களுக்கு நாளொன்றுக்கு 20 மணிநேரம் மின்சாரத்தை தடை செய்து நரக வேதனையை கொடுத்தபின்பும் மீண்டும் அவனால் வெற்றி பெற முடிகிறது என்றால் அது யாருடைய குற்றம் .

(8). ஒருவன் இந்த ஜனநாயக நாட்டில் ஜனநாயகத்தை சீரழித்துவிட்டு தன்னுடைய குடும்பத்தையே மன்னராட்சி போல் நடத்த முயல்கிறான் அனைத்து உயர் பதவிகளிலும் அனைத்து குடும்ப உறுப்பினர்களை அமரவைத்து அழகு பார்க்கிறான் கட்சிக்காக உழைப்பவர்கள் நடுத்தெருவில் நிற்க வைத்து வெற்றி பெறுகிறான் எனில் அது யாருடைய குற்றம்.

(9). ஒருவன் தான் முதல்வர் ஆவதற்காக ஆயிரக்கணக்கான கோடிகள் செலவழிக்கிறான். அதற்கு ஆலோசனை கூற 350 கோடி ரூபாய் கூலியாக மட்டுமே கொடுத்து மக்களிடம் பொய் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து ஏமாற்றி வெற்றிபெற நினைக்கிறான் எனில் அது யாருடைய குற்றம்.

கடைசியாக மக்களே உங்களின் அனைத்து சிந்திக்கும் திறனையும் ஒருவன் அழித்து முண்டமாக்கி வைத்திருக்கிறான் என்றால் அதுயாருடைய குற்றம் ?அப்பாவி மக்களாகிய நாம் இவர்கள் கூறும் அனைத்தையும் உண்மை என்று நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிற நாம்தான் மிகப்பெரிய மன்னிக்க முடியாத குற்றவாளியாகிறோம்.

மக்களிடம் இந்த உண்மைகள் சரியான முறையில் எடுத்துசெல்லி புரியவைக்க படவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

நண்பர்களே இனி இருப்பது குறைந்த காலமே என்றாலும் இந்தத் தீய சக்திகள் வெற்றி பெறுவதை தடுக்க கடுமையான முயற்சி செய்வோம். திமுக என்னும் தீய சக்தியை அழிப்போம். நல்லவர்கள் அனைவரும் ஒன்று கூடுவோம். இந்த செய்தி மட்டுமல்லாமல் அனைத்து செய்திகளையும் மக்களிடம் கொண்டு சேர்ப்போம் வெற்றி பெறுவோம்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...