திமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்

நண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள்.

(1) 1.75 லட்சம் கோடி கொள்ளை அடித்து ஊழல்செய்த பிறகும் ஒருவனால் தேர்தலில் வெற்றிபெற முடிகிறது என்றால் அது யாருடைய குற்றம்.

(2). ஒன்னரை லட்சம் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொடூரமாக பெண்கள் குழந்தைகள் என்று பாராமல் கற்பழித்து ஈவு இரக்கம் இன்றி நிற்கவைத்து சுட்டுக்கொன்று அதற்கு உறுதுணையாக இருந்த காங்கிரசும் திமுகவும் தமிழகத்தில் வெற்றிபெற முடிகிறது என்றால் அது யாருடைய குற்றம்.

(3). ஒருவன் பெரும்பான்மையான மக்கள் வணங்கும் கடவுளை தாசி என்றும் அவர்கள் வணங்கும் புத்தகங்களை காமபுத்தகம் என்றும் அவர்களுடைய வேதமந்திரங்களை கேவலமான சொற்கள் என்றும் கூறியபிறகும் தேர்தலில் வெற்றி பெறமுடிகிறது என்றால் அது யாருடைய குற்றம்.

(4) ஒருவன் ஒருமதத்தின் அனைத்து பெண்களையும் தேவடியாள் என்று பச்சையாக பேசியபிறகும் பெண்களிடம் கொந்தளிப்பு ஏற்படவில்லை என்றால் அது யாருடைய குற்றம்.

(5) ஒரு மாநில முதல்வரின் தாயை ஒருவன் வேசி என்று பகிரங்கமாக சர்வசாதாரணமாக பேசி ஆற அமர மூன்று நாட்கள் கழித்து பெயருக்கு மன்னிப்பு கோருகிறேன் என்று கூறிவிட்டு போகிறார் என்றால் அதுயாருடைய குற்றம்

(6). ஒருவன் தன்னுடைய ஆட்சி காலத்தில் கோடிக்கணக்கில் பணத்தை லஞ்சமாக பெற்றுக்கொண்டு ஸ்டெர்லைட் மீத்தேன் நெடுவயல் என இன்னும் பல்வேறு திட்டங்களுக்கு கையெழுத்தை போட்டுவிட்டு ஒன்றும் தெரியாத அப்பாவி போல் அதற்கு எதிராக மக்களையும் தூண்டிவிட்டு பல உயிர்களையும் பலி வாங்கி, அதன்மீது அமர்ந்துகொண்டு சர்வசாதாரணமாக மக்களை ஏமாற்றி அரசியல் லாபம் அடைய முடிகிறது என்றால் அது யாருடைய குற்றம்.

(7). ஒருவன் அவன் ஆட்சி காலத்தில் மக்களுக்கு நாளொன்றுக்கு 20 மணிநேரம் மின்சாரத்தை தடை செய்து நரக வேதனையை கொடுத்தபின்பும் மீண்டும் அவனால் வெற்றி பெற முடிகிறது என்றால் அது யாருடைய குற்றம் .

(8). ஒருவன் இந்த ஜனநாயக நாட்டில் ஜனநாயகத்தை சீரழித்துவிட்டு தன்னுடைய குடும்பத்தையே மன்னராட்சி போல் நடத்த முயல்கிறான் அனைத்து உயர் பதவிகளிலும் அனைத்து குடும்ப உறுப்பினர்களை அமரவைத்து அழகு பார்க்கிறான் கட்சிக்காக உழைப்பவர்கள் நடுத்தெருவில் நிற்க வைத்து வெற்றி பெறுகிறான் எனில் அது யாருடைய குற்றம்.

(9). ஒருவன் தான் முதல்வர் ஆவதற்காக ஆயிரக்கணக்கான கோடிகள் செலவழிக்கிறான். அதற்கு ஆலோசனை கூற 350 கோடி ரூபாய் கூலியாக மட்டுமே கொடுத்து மக்களிடம் பொய் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து ஏமாற்றி வெற்றிபெற நினைக்கிறான் எனில் அது யாருடைய குற்றம்.

கடைசியாக மக்களே உங்களின் அனைத்து சிந்திக்கும் திறனையும் ஒருவன் அழித்து முண்டமாக்கி வைத்திருக்கிறான் என்றால் அதுயாருடைய குற்றம் ?அப்பாவி மக்களாகிய நாம் இவர்கள் கூறும் அனைத்தையும் உண்மை என்று நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிற நாம்தான் மிகப்பெரிய மன்னிக்க முடியாத குற்றவாளியாகிறோம்.

மக்களிடம் இந்த உண்மைகள் சரியான முறையில் எடுத்துசெல்லி புரியவைக்க படவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

நண்பர்களே இனி இருப்பது குறைந்த காலமே என்றாலும் இந்தத் தீய சக்திகள் வெற்றி பெறுவதை தடுக்க கடுமையான முயற்சி செய்வோம். திமுக என்னும் தீய சக்தியை அழிப்போம். நல்லவர்கள் அனைவரும் ஒன்று கூடுவோம். இந்த செய்தி மட்டுமல்லாமல் அனைத்து செய்திகளையும் மக்களிடம் கொண்டு சேர்ப்போம் வெற்றி பெறுவோம்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...