சித்ரா சேச்சி செய்த தவறு

ஏன் இவ்ளோ கோபமும் வெறியும் சித்ரா சேச்சி மீது… ஸ்ரீராம ஜென்ம பூமியில் பிரதிஷ்டை தினத்தில் ஸ்ரீராமனை தீபம் ஏற்றி வரவேற்கணும் என சொன்னதில் என்ன தவறுஇருக்கிறது.

சித்ரா சேச்சிக்கு அவரோட கருத்தைசொல்ல இந்த தேசத்தில் உரிமை இல்லையா ..
சித்ரா சேச்சி மனதில் இறுகப்பிடித்த சனாதனதர்மத்து ஸ்ரீராமனை தீபம் ஏற்றி வரவேற்கணும் என்று தானே சொன்னார்கள்.

சொந்த வாழ்க்கையில் மிகப்பெரிய துயரத்தை சந்தித்தவர் சித்ரா சேச்சி…மீளாத்துயரம் என்றால் அவ்ளோ பெரிய மீளாத்துயரம்..யாருக்கும் இந்தநிலமை வரவே கூடாது…
ஆனால் அவ்ளோ பெரிய மீளாத்துயரத்திலிருந்து ….மீண்டு வந்து இன்றும் நம்மை பாடல்கள்பாடி மகிழ்விக்கிறார் என்றால்…அது சனாதன தர்மம்கொடுத்த தைரியம்…அவர்களது இறைபக்தி…எல்லாம் இறைவன்செயல் என்று தன்னைத்தானே தானே திடப்படுத்தியது …அதான் இன்றும் நம்முன்னால் சித்ரா சேச்சியால் நிற்க முடிகிறது…

ஸ்ரீராம மந்திரத்தின் மஹிமை சிம்பிள்…ரத்னாகரன் என்ற காட்டாளனை ; வழிப்பறி திருடனை வால்மீகு மஹிரிஷி ஆக்கியது ஸ்ரீராம மந்திரம் என்றால்…ஆயுள் முழுவதும் ஸ்ரீராம மந்திரம் ஜெபிப்போம்…

ஜனவரி 22ஆம் தேதி நானும் தீபம் ஏற்றுவேன்…ஹிந்துக்கள் தீபம் ஏற்றத்தான் போகிறார்கள்…வீடுகளும் வீதிகளும் ஸ்ரீராம மந்திரத்தாலும் தீபத்தாலும் நிரம்பத்தான் போகிறது …

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...