கொரானாவின் கொடூரத்தில் இருந்து விடுதலை விரைவில் !!

நாடு மிகப்பெரும் அவலத்தில் இருக்கையில் மீண்டும் அசத்தி உள்ளது நம் டி.ஆர்.டி.ஓ. (DRDO), தற்போது டாக்டர் ‘ரெட்டீஸ் லெபாரட்டரி’யுடன் இணைந்து பவுடர் வடிவில் தண்ணீரில் கலந்து குடிக்கும் மருந்தினை வெற்றிகரமாக அது தயாரித்து அளித்துள்ளது. இந்த மருந்தினை தற்போது கொரானா நோயாளிகளுக்கு பரிசோதனை முறையில் அளித்திட, அவர்கள் வெகு விரைவில் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் ஆக்ஸிஜனுக்கு வெண்டிலேட்டரின் உதவியை நாடுவதையும் இது விரைவில் சரியாக்கி குணப்படுத்துகிறது.

இந்திய பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில், இந்த மருந்து பாதிக்கப்பட்ட செல்களை குணப்படுத்தி, சீரமைக்கிறது என்கிறது.இந்த மருந்து 2-டியாக்ஸி D-குளுக்கோஸ் (2-DG) என்று அழைக்கப்படுகிறது. இதன் உருவாக்கத்தில் இந்திய ‘நியூக்ளியர் & அலைட் சயின்ஸஸ்’ எனும் டி.ஆர்.டி.ஓ. உடைய தில்லி பரிசோதனை மையம் முக்கிய பங்காற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மருந்துக்கு இனி இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலக அளவில் பெரும் தேவை இருக்கும் என்கிறார்கள்.இந்தியர்களால் இயலாதது யாரால் இயலும் ? உலகத் தலைவன் ஆட்சியில் விரைவில் கொரானாவுக்கு பாடை கட்டுவோம். உலகத்திற்கு வழிகாட்டுவோம்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...