மொத்ததடுப்பூசிகளின் எண்ணிக்கை நேற்று 32 கோடியை கடந்தது

குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, நாட்டில் போடப்பட்ட மொத்ததடுப்பூசிகளின் எண்ணிக்கை நேற்று 32 கோடியை கடந்தது. இன்று காலை 7 மணி வரை, 42, 79,210 அமர்வுகள் மூலம், 32,17,60,077 கொவிட் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் 64,25,893 கொவிட் தடுப்பூசிகள் போடப்பட்டன.

புதிய கொவிட்-19 தடுப்பூசிதிட்டம் 2021 ஜூன் 21ம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் கொவிட் தடுப்பூசி போடப்படும் வேகத்தை அதிகரிக்கவும், அளவை விரிவுபடுத்தவும் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 50,040 பேருக்கு புதிதாகதொற்று ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து 20 நாட்களாக, தினசரிகொவிட் பாதிப்பு 1 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. விட் பாதிப்பு, தொடர்ந்து குறைந்துவருகிறது. நாட்டில் தற்போது கொவிட்சிகிச்சை பெறுவர்களின் எண்ணிக்கை 5,86,403 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையில் 9,162 பேர் குறைந்துள்ளனர்.

தற்போது கொவிட்சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் மொத்த பாதிப்பில் 1.94 சதவீதம்.

தொடர்ந்து 45 நாட்களாக, நாட்டில் தினசரி குணமடைப வர்களின் எண்ணிக்கை, தினசரி கொவிட் பாதிப்பைவிட அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 57,944 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில், தினசரி கொவிட் பாதிப்புடன் ஒப்பிடுகையில் சுமார் 8 ஆயிரம் பேர் (7,904) குணமடைந்துள்ளனர்.

நாட்டில் இதுவரை 2,92,51,029 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில், 57,944 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களின் மொத்தசதவீதம் 96.75 சதவீதம்.

நாடு முழுவதும், கொவிட் பரிசோதனை, கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில், 17,77,309 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில், இது வரை மொத்தம் 40.42 கோடி (40,42,65,101) பரிசோதனைகள் செய்யப்பட்டன.

நாடுமுழுவதும் கொவிட் பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், வாராந்திர கொவிட் பாதிப்பு தொடர்ந்து குறைந்துவருகிறது. வாராந்திர கொவிட் பாதிப்பு, தற்போது, 2.91 சதவீதமாக உள்ளது. தினசரி கொவிட்பாதிப்பு இன்று 2.82 சதவீதமாக உள்ளது. தொடர்ந்து 20 நாட்களாக தினசரி கொவிட்பாதிப்பு 5 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.

One response to “மொத்ததடுப்பூசிகளின் எண்ணிக்கை நேற்று 32 கோடியை கடந்தது”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...