தமிழ் ஊடகங்கள் நாட்டுக்கு சொல்லாத நல்ல செய்திகள்

*தமிழ் ஊடகங்கள்*:புதியதலைமுறை TV ,தந்தி TV,  நீயூஸ்7 TV, நீயூஸ் 18 TV, சன் TV, பாலிமர்TV, JAYATV TV, நீயூஸ் j TV இவைகள் சொல்லாத நாட்டுக்கு நல்லசெய்திகள் கீழ்க்கண்டவாறு:

*கடந்த 10 நாட்களாக, சில மிகநல்ல விஷயங்கள் நடந்திருக்கின்றன*. இவற்றைப் பற்றி தமிழக மீடியாக்கள் எந்தவித அக்கறையும் காட்டவில்லை.அதனால் இந்தபதிவு

*முதல் நல்ல விஷயம்.* உலக வங்கி, நமதுமோடியின் “*க்ளீன் இந்தியா*” என்னும் சுத்தமான இந்தியாதிட்டத்தை வெகுவாக பாராட்டி, *அதற்காக 1.5 கோடி டாலர் (அதாவது, சுமார்* *100கோடி ரூபாய்)* தன்பங்காகக் கொடுத்துள்ளது.

*நமது ஊடகங்களுக்கு அசுத்தமான மனது என்பதால் , இந்தசுத்தமான விஷயத்தை மக்களுக்குத் திரும்பத்திருப்ப எடுத்துச் சொல்ல வில்லை*. அதுவும்,மோடியை பாராட்டி விட்டார்களே; பொறுக்குமா

*இரண்டாவதாக,* உலகெங்கும் சூரியசக்தியை ஊக்குவிக்கும், “*ஐ இ ஏ “ ( இன்வென்ஷன்ஸ் ஃபார் எனெர்ஜி ஆல்டெர்னேடிவ்ஸ்) என்னும் மாற்று சக்தி கண்டுபிடிப்பு அமைப்பு, *இந்தியாவுக்கும், ஜப்பானுக்கும்இடையே ஏற்பட்டுள்ள, அணு சக்தி ஒப்பந்தத்தை மிகவும்* *பாராட்டியுள்ளது*,

இதனால், *இந்தியா சூரியசக்தியைப் பெறுவதில் ஒருபெரிய “மைல் கல்லைத் தொட்டிருக்கிறது”* அன்று புகழ்ந்துள்ளது. இதுவும், *மோடிக்கு நல்லப்பெயரைக் கொடுக்கும் என்பதால், தமிழ் மக்களுக்குத் தெரிந்து விடக்கூடாதென்று, ஊழல் ஊடகங்கள் நினைப்பதில் தவறில்லை*.

*மூன்றாவதாக*, அடுத்த ஓராண்டில், *‘கூகுள்” நிறுவனம், இந்தியாவில் உள்ள 100 ரயில்வே ஸ்டேஷன்களில், இலவச “வை-ஃபை” சேவையை அளிக்க போகிறது.* மேலும், அது, *20 லட்சம் இந்தியாவின் ஆண்ட்ராய்ட் டெவெலப்பர்ஸ்” என்னும் மென்பொருள் விருத்தியாளர் களுக்குப் பயிற்சிக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளது.* இதனால், வருங்காலத்தில், *20 லட்சம் இந்திய இளைஞர்களுக்கு வேலை கிடைக்கபோகிறது.* இதற்காவது மோடியப் பாராட்டலாமே.

*நான்காவதாக,* “சி பி எஸ் சி “எனப்படும், மத்திய அரசின் பாடத்திட்டப் *பள்ளிகளின் புத்தகங்கள், இனி கணினியில் நேரடியாகக் (ஆன்லைன்) கிடைக்குமென* மத்திய அரசின் அறிவிப்பு வந்திருக்கிறது. *இது ஏழை, கிராமப்புற மாணவர்களுக்கு எவ்வளவுபெரிய விஷயம்*.

*நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.* ஊடகங்கள் பத்திரிகை தர்மத்தைவிட்டு விலகி, தங்களுக்கு உள்ள சமூக பொறுப்புகளை விடுத்து, ஒருசார்பாக இருந்து, தங்களுக்கு வேண்டிய மாதிரி செய்திகளைத் திரித்துசொல்லி, எளிய வாக்காளர்களைத் திசைதிருப்பி விட முயலும்போது, *நாம்தான் நல்ல செய்திகளை மக்களிடம் பரப்ப வேண்டும்*.

*நம்மில் ஒவ்வொருவரும் இதனைக் சமூககடமையாக எடுத்துக்கொண்டால் தான், மிகச்சிறந்த**மோடி அரசின் உழைப்பின் பயன் மக்களுக்குத்தெரியும்*.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...