சீக்கியர்களின் வீரபோராட்டத்தின் அடையாளம்தான் ஜாலியன் வாலாபாக்

சீக்கிய சகோதர சகோதரிகளின் வீரத்திற்குசாட்சியாக “ஜாலியன் வாலாபாக்” சம்பவம் அமைந்துள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் கட்ச் நகரில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த குருநானக் தேவ் பிறந்தநாள் நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொண்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, 2001ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தில் இருந்து குஜராத் கட்ச் நகர் மீண்டுள்ளதாக தெரிவித்தார். நம் வரலாற்று பொக்கிஷங்களை மற்றநாடுகளிடம் இருந்து இந்தியா மீட்டுவருவதாக தெரிவித்த அவர், சில மாதங்களுக்கு முன்பு 150க்கும் மேற்பட்ட வரலாற்று பொருட்களை இந்தியாவிடம், அமெரிக்கா திருப்பிக் கொடுத்த தாகவும் கூறியுள்ளார்.

குருகிரந்த சாஹிப்பின் வடிவங்களை ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு கொண்டுவருவதில் வெற்றி பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆங்கிலேயர் ஆட்சியில் சுதந்திரத்திற்காக சீக்கியர்களின் வீரபோராட்டத்தின் அடையாளம்தான் ஜாலியன் வாலாபாக் என்றும் குறிப்பிட்டார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...