பிரக்ஞானந்தா பெருமைக்குரிய வெற்றியை பெற்றிருக்கிறார்

ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட்செஸ் போட்டி இணையம் வழியாக நடந்துவருகிறது. கடந்த 21ம்தேதி நடந்த 8வது சுற்றில் உலகின் நம்பர் 1 செஸ் வீரர் கார்ல்சனை எதிர்கொண்டார் தமிழகத்தைசேர்ந்த 16 வயது இளம் வீரரான பிரக்ஞானந்தா.

இந்த போட்டிக்கு முந்தைய 7 போட்டிகளிலும் சுமாராகவே விளையாடியிருந்த பிரக்ஞானந்தா, கார்ல்சனுக்கு எதிராக மிகச்சிறப்பாக விளையாடினார். உலகின் நம்பர் 1 வீரரான கார்ல்சனுக்கு டஃப் கொடுத்த இளம்வீரர் பிரக்ஞானந்தா, போட்டியின் முடிவில் கார்ல்சனை வீழ்த்தி வெற்றிபெற்றார்.

உலக செஸ் சாம்பியன் கார்ல்சனை தோற்கடித்து உலகளவில் கவனம் ஈர்த்த பிரக்ஞானந்தாவுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.

அந்தவகையில், பிரதமர் நரேந்திர மோடி பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி பதிவிட்டுள்ள டுவீட்டில், நமது இளம் ஜீனியஸ் பிரக்ஞானந்தாவின் வெற்றியை நாம் அனைவரும் கொண்டாடிவருகிறார். சாம்பியன்மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பிரக்ஞானந்தா பெருமைக்குரிய வெற்றியை பெற்றிருக்கிறார். இளம் திறமையான பிரக்ஞானந்தாவிற்கு எனதுவாழ்த்துக்கள். எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகளை படைக்கவும் வாழ்த்துகிறேன் என்ற பிரதமர்மோடி டுவீட் செய்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...