சி.பி.ராதாகிருஷ்ணன் வரலாறு

திருப்பூர் மாவட்டம் ஷெரீப் காலனியில் வசித்துவரும் இவர் 1957 ம் ஆண்டு பிறந்தவர். 1978 ம் ஆண்டு வ உ சிதம்பரம் கல்லூரியில் பிடிஏ பட்டம்பெற்றவர். இவருக்கு திருமணமாகி சுமதி என்ற மனைவியும், ஹரி சஷ்டி என்ற மகனும், அபிராமி என்ற மகளும் உள்ளனர். திருப்பூரில் பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார்.

ஆரம்பத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பில், ‘ஜில்லா காரியவாக்’ பொறுப்பில் இருந்துள்ளார். கோவை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு,1998 ம் ஆண்டு முதன் முறையாக கோவை தொகுதியில் எம்.பி., ஆக தேர்வு செய்யப்பட்டார்.

அப்போது அதிமுக கூட்டணியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்ட இவர் 2 லட்சம் ஓட்டுவித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.13 மாதங்களில் வாஜ்பாய் அரசு கவிழ்ந்த பிறகு பிறகு 1999ம் ஆண்டு நடந்த லோக்சபா கோவை தொகுதியில் இவர் 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். ராதாகிருஷ்ணன் முயற்சியால், கோவைக்கு சி.ஆர்.பி.எப் .( மத்திய ரிசர்வ் படை ) , ஆர்.ஏ. எப்., ( மத்திய அதி விரைவு போலீஸ் ) படை அமைப்புகள் வந்தன.

2003 முதல் 2007 வரை தமிழக பா.ஜ., தலைவராக பதவிவகித்துள்ள இவர், தேசிய செயற் குழு உறுப்பினராகவும உள்ளார். 2016 முதல் 2019 வரை மத்திய கயிறு வாரிய தலைவ ராகவும் இருந்துள்ளார். கேரள மாநில பாஜக ., பொறுப் பாளராகவும் பதவி வகித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற் ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது எல்விஎம் 3 - எம் 3 ராக்கெட் மூலம் ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 லிருந்து 140 ஆக உயர்வு தில்லி-தரம்சாலா-தில்லி இடையிலான முதலாவது இண்டிகோ விமானத்தை மத்திய தகவல் ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்த ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்திற்கான பிராணவாயு எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் உங்களை மீண்டும் ...

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு ர ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு  ராகுல் குற்றவாளி என தீர்ப்பு பிரதமர் மோடி குறித்து அவதூறாகபேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

மருத்துவ செய்திகள்

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...