7-வது ஜிஎஸ்டி தினத்தையொட்டி வர்த்தக கருத்தரங்கு சென்னையில் நடைபெற்றது

ஜிஎஸ்டி தினக்கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஜிஎஸ்டி, மத்திய கலால் பிரிவின் சென்னை வெளி வட்டார ஆணையரகத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கலந்துரையாடல் அமர்வு நடைபெற்றது.

கூடுதல் ஆணையர்டி.ரஞ்சித் குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். கருத்தரங்கை முதன்மை ஆணையர் ஜே.எம்.கென்னடி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 100 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய முதன்மை ஆணையர் ஜி.எஸ்.டி தினத்தைக் கொண்டாடுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஜி.எஸ்.டி வருவாய் வசூல் மூலம் தேசக்கட்டமைப்புக்கு பெரும் பங்களித்து வருவதாக அவர் கூறினார். சென்னை வெளி வட்டார ஆணையரகத்தில் இயங்கும் ஜி.எஸ்.டி மையம் நாட்டிலேயே சிறந்த மையமாகத் திகழ்கிறது என்று அவர் பாராட்டினார்.

ஜி.எஸ்.டி வரிக்கான பதிவு செய்தல், கணக்குத் தாக்கல் செய்தல், பணத்தை திரும்பப் பெறுதல் ஆகியவை குறித்த விளக்கப்படம் காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து கலந்துரையாடல் அமர்வு நடைபெற்றது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தீவிரவாதமும், அமைதிப் பேச்சுவா� ...

தீவிரவாதமும், அமைதிப் பேச்சுவார்த்தையும், ஒருங்கே செல்லவியலாது நாம் அனைவரும் கடந்த சில தினங்களில் நாட்டின் வலிமையையும் ...

பொய் பிரச்சாரம் செய்யும் பாகிஸ� ...

பொய் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான் – உமர் அப்துல்லா 'பாகிஸ்தான் பொய் பிரசாரம் செய்கிறது. அது உலகிற்கே தெரியும்' ...

பாகிஸ்தான் பொருளாதாரத்தையே நி� ...

பாகிஸ்தான் பொருளாதாரத்தையே நிலைகுலைய செய்துவிட்டார் பிரதமர் மோடி புதுடில்லி: இந்தியா சர்வதேச எல்லையைக் கடந்து தங்களின் எல்லைக்குள் ...

டில்லியில் முப்படை தலைமை தளபதி� ...

டில்லியில் முப்படை தலைமை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை டில்லியில் முப்படை தலைமை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை ...

புத்தரின் போதனைகள் உலக அமைதிக் ...

புத்தரின் போதனைகள்  உலக அமைதிக்கு வழிவகுக்கும் – பிரதமர் மோடி ''புத்தரின் போதனைகள் எப்போதும் உலக சமூகத்தை அமைதியை நோக்கி ...

இந்தியா – பாகிஸ்தான் ராணுவ அத� ...

இந்தியா – பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள்  இன்று பேச்சு வார்த்தை இந்தியா- பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இன்று மாலை பேச்சு ...

மருத்துவ செய்திகள்

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...