ராஜா வீடுகளில் சி.பி.ஐ ரெய்டு

சி.பி.ஐ., அதிகாரிகள் முன்னால் அ‌மைச்சர் ராஜா வீடுகளில் காலை 7.30 மணி முதல் ரெய்டு நடத்தி வருகின்றனர்,

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைக்கேடுகள் நடந்ததால் சுமார் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி நஷ்டம் நாட்டுக்கு ஏற்பட்டதாக கணக்குத் தணிக்கை குழு அறிக்கைதாக்கல் செய்தது. இவ்வாறு சர்ச்சையில் சிக்கியதால் ராஜா தனது தொலைதொடர்பு துறை அமைச்சர் பதவியை இழந்தார் .  இந்த நிலையில் ராஜாவின் வீடுகளில் இன்று சி.பி.ஐ., அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர்.

ராஜாவின் அதிகாரப்பூர்வ வீடு , பெரம்பலூரில் இருக்கும் அவரது வீடு மற்றும் சென்னை ஆல்வார்பேட், ஆர்.ஏ.புரம், நந்தனம்,கோவை, பெரம்பலூர், நீலகிரி ஆகிய இடங்களில் இருக்கும் ராஜாவுக்கு  நெருக்கமானவர்கள், உறவினர்கள், பினாமியாக இருக்கலாம என்று சந்தேகிக்கப்படும்  வீடுகளிலும் சி.பி.ஐ.,ரெய்டு நடக்கிறது.

இந்த ரெய்டால எதுவும் நடந்து  விட போவதில்லை.  நமக்கு தேவை 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி நஷ்ட பணம் .  அந்த பணத்தை வெளிகொண்டு வருவதற்க்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...