இந்திய இராணுவம் ரொம்ப வீக்காக உள்ளது சொல்லுவது நம்ம இராணுவ தளபதி

இந்திய ராணுவத்தின் பீரங்கிகளுக்கு தேவையான வெடிமருந்து இல்லை, விமான படையில் 97 சதவீதம் வழக்கொழிந்த தொழில் நுட்பமே பயன்படுத்தபடுகிறது. அங்கு பழைய கால தொழில் நுட்பம்தான் இன்னமும் பின்பற்றபடுகிறது. தரைப்படையில் இருக்கும் ராணுவ வீரர்களிடம் நவீன வகை ஆயுதங்கள் கிடையாது, இரவில் போர்புரிவதர்க்கான திறன் கொஞ்சம்கூட ராணுவத்திடம் இல்லை என்று கூறுவது வேறு யாரும் அல்ல இந்திய ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் வி.கே. சிங் தான் இதை தெரிவித்துள்ளார்.


உலகிலேயே மிகச்சிறந்த ராணுவம் என பெயர் பெற்றுள்ள இந்திய ராணுவத்துக்கு, மேஜர் வி.கே. சிங் கடிதம் மிகபெரும் பின்னடைவை உருவாக்கியுள்ளது . இந்த மத்திய அரசு தன்னுடைய "கூட்டணி தர்மத்தையும் & அவர்கள் செய்யும் ஊழலல்களையும் மறைப்பதற்கும் ,காப்பதற்கும் , தொடர்வதர்க்குமே நேரம் போதவில்லை. இந்த லட்சணத்தில் பாதுகாப்பு, நிர்வாகம், திட்டமிடல், போன்ற வேலைகளை எப்படி அவர்களிடமிருந்து நாம் எதிர்பார்க்க முடியும் …

முந்தய தமிழக அரசின் நிர்வாக திறன் இன்மையால்தான் தற்போது மின் வாரியம், போக்குவரத்து துறை, ஆவின் போன்றவை எவ்வளவு சீர்குலைந்துள்ளது என்பது கண்கண்ட நிகழ்வு. முந்தைதைய தி மு க வின் 5 ஆண்டுகால ஆட்சி தமிழகத்தை குதறி தள்ளியது என்றல்! அதன் கூட்டாளியான காங்கிரசின் 5 ஆண்டுகால ஆட்சி இந்த பாரதத்தை கொத்திதல்லுகிறது , இதன் வேதனையும் வழியும் இனி வரும் ஆண்டுகளில்தான் தெரியும் என்றாலும் நாம் ஒன்றுபட்டு இந்த பாரதத்தை காப்போம் .

தமிழ் தாமரை VM .வெங்கடேஷ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...