காங்கிரஸ் பொய்பிரசாரம் செய்து, குஜராத் மாநிலத்தில் இருக்கும் தொழிற்சாலைகளை மகாராஷ்டிராவிற்கு மாற்ற முயற்சிசெய்வதாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார் .
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: தொழில் வளர்ச்சி தொடர்பாக
குஜராத் அரசு மீது காங்கிரஸ் தவறான தகவல்களை பரப்பிவருகிறது. சதி திட்டம் செய்தும், ரகசிய பொய் பிரசாரத்தின் மூலமும் குஜராத் மாநிலத்தில் இருக்கும் தொழிற் சாலைகளை மகாராஷ்டிராவிற்கு கொண்டுசெல்ல முயற்சி செய்கிறது என்று தெரிவித்துள்ளார் .
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.