டில்லி மக்களுக்கு அமித்ஷா பாராட்டு

வஞ்சக ஆட்சிக்கு, முற்றுப்புள்ளி வைத்த டில்லி மக்களுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்வதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

டில்லியில் பா.ஜ., 27 ஆண்டுகளுக்கு பின் ஆட்சிக்கு வந்துள்ளது.டில்லியின் முதல்வராக, பா.ஜ.,வின் முதல் முறை எம்.எல்.ஏ.,வான ரேகா குப்தா பதவியேற்று கொண்டார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிலையில் டில்லியில் நடந்த கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:

முன்பு இருந்த ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி வஞ்சக ஆட்சி, அதை மக்கள் நிராகரித்துவிட்டனர். அதன் செயல்பாடுகளில் மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியின் அடிப்படையில், பா.ஜ.,வை தேர்ந்தெடுத்துள்ளனர். இதை செய்த டில்லி மக்களுக்கு நான் பாராட்டுக்களை தெரிவிக்கிறேன்.

டில்லியில் அமைந்துள்ள பா.ஜ., அரசு, நகரத்தை தூய்மையாகவும், அழகாகவும், வளமாகவும் மாற்றுவதன் மூலம் நகரத்தை உலகின் சிறந்த தலைநகராக மாற்றும்.

இவ்வாறு அவர் பேசினார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...