பாகிஸ்தான் இந்தியாவுக்கு போட்டியாக இன்று அணு ஆயுத ஏவுகணைசோதனையை நடத்தியது. இந்தியா 6 நாட்களுக்கு முன்பு 'அக்னி-5' ஏவுகணை_சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. இந்த ஏவுகணை ஒரு_டன் எடைகொண்ட அணு ஆயுதங்களை சுமந்துசென்று, 5,000 கிமீ. தூர இலக்கை தாக்கி_அழிக்கும் திறன் படைத்தது.
இந்நிலையில் இந்த ஏவுகணை சோதனை சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நாங்களும் இந்தியாவுக்கு போட்டியாக ஏவுகணைசோதனை நடத்துவோம் என பாகிஸ்தான் 3 நாட்களுக்கு முன்பே ஏட்டிக்கு போட்டியாக பேட்டி கொடுத்திருந்தது .
இதை தொடர்ந்து பாகிஸ்தான் இன்று ஏவுகணைசோதனை நடத்தியது. 'ஹாட்ப்-4' என பெயரிடபட்டுள்ள புதிய ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ... |
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.