சிறுமியர் பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர். ஆசிரியர்கள் மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுக்கின்றனர். அழிவு சக்தி எப்போது ஆட்சிக்கு வந்ததோ அன்றே நீதி போதனை வகுப்பு அகற்றப்பட்டு விட்டது. பள்ளியில் ஒழுக்கத்தை போதிக்க வேண்டும். அப்போது தான், அடுத்த தலைமுறையாவது ஒழுக்கத்துடன் இருப்பர். தி.மு.க., ஆட்சியில் இருந்தால், இதுபோன்று தான் நடக்கும். ஹிந்தி எழுத்துகளை அழிக்கும் செயல் சட்ட விரோதமானது. 500 ரூபாய் நோட்டுகளில் உள்ள ஹிந்தி எழுத்துகளை அழிப்பாரா? தி.மு.க., அரசு, சட்டவிரோத செயல்களை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது.
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |
முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ... |
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |