இந்திய தூதருக்கு அவமரியாதை; ஹிலாரி வருத்தம்

இந்திய தூதர் மீரா சங்கருக்கு விமானநிலையத்தில் நடந்த அவமரியாதை தொடர்பாக  அமெரிக்கா வருத்தம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மிசிசிபி மாகாணத்தில இருக்கும் மிசிசிபி பல்கலைக்கழகத்தின்  நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள  மீரா சங்கர் சென்றார். நிகழ்ச்சி முடிந்த பின் பால்டிமோர் செல்வதற்க்கு  ஜாக்சன் எவர்ஸ் விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது அவர் சேலைஅணிந்து சென்றிருந்தார்.விமானத்துக்காக அங்கு அவர் காத்திருந்தபோது,  விமான நிலைய அதிகாரிகள் அவரிடம் சோதனை-நடத்த வேண்டும் என கூறியுள்ளனர்.  தான் ஒரு  இந்திய தூதர் என அவர் கூறியதையும் விமான நிலையஅதிகாரிகள் பொருட்படுத்தாமல் சோதனையிட்டனர்

அமெரிக்க அரசிடம்  இந்தியதூதரகம் சார்பில் இது தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டது.
நடந்த சம்பவத்துக்கு அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் வருத்தம் தெரிவித்துள்ளார்.


முன்பு  இரண்டு முன்று தடவை இதை போன்ற  சம்பவம் நடந்து இருக்கிறது . ஆனால் அமெரிக்கா யாருக்காகவும் அவர்களுடைய ரூல்ஸை மாற்றியது கிடையாது என்பது மட்டும் உண்மை  .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள ...

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள பாஜக சொல்கிறார் ப . சிதம்பரம் இண்டி கூட்டணி பலவீனமாக இருப்பதாகக் கூறிய முன்னாள் மத்திய ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர் ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச பாதுகாப்பில் விடவேண்டும்’ அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல் ஜம்மு - காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக, ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித்த இந்திய வீரர்கள் பாகிஸ்தானின் முயற்சிகளை முறியடித்து இந்திய விமானப்படை மற்றும் ராணுவ ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் வி ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் விஞ்ஞானிகளுடன் இஸ்ரோ தொழில்நுட்ப ஆலோசனை சந்தரயான் -5 திட்டத்தின் கூட்டு முயற்சிகள் குறித்து, இஸ்ரோ ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ்தான் முடிவு இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றத்தை குறைக்கும் வகையில், ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பா ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும்: ஜெய்சங்கர் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகள் பட்டியல் பாகிஸ்தானிடம் உள்ளது, ...

மருத்துவ செய்திகள்

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...