புற்றுநோயை குணப்படுத்தும் புதிய ஊசி மருந்தை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர் இந்த புதிய ஊசிமருந்தை புற்று நோயாள பாதிக்க பட்ட இடத்தில் செலுத்தினால் போதும் அதன் பாதிப்பு பெருமளவில் குறைந்துவிடும் .
தற்போது இந்த மருந்து தலை , கழுத்து பகுதியில் உருவாகும் புற்றுநோயை குணப்படுத்துவதாக ஆய்வில் தெரியவருகிறது .மேலும் இந்த மருந்து பக்க விளைவுகள் அற்றது . இந்த சோதனை வெற்றி பெற அனைவரும் பிராத்திப்போம்
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.