சிவசேனை கட்சி தலைவர் பால்தாக்கரே உடல் நலக் குறைவு காரணமாக மும்பை லீலாவதி மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டுள்ளார். தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிகின்றன .
இது குறித்து டாக்டர் ஜலீல்பார்கர் தெரிவிக்கையில் , தாக்கரேவின் உடல் நிலை சீராகஉள்ளது. நுரையீரல் பிரச்சனை காரணமாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், ஒரு சில மருத்துவ பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். பரிசோதனையின் முடிவு வந்ததும் டிஸ்சார்ஜ் செய்யப்படக்கூடும் என அவர் தெரிவித்தார்.
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.