இவங்களுக்கு எங்கிருந்துதான் இவ்வளவு அறிவுவந்ததுன்னே புரியல !

இவங்களுக்கு எங்கிருந்துதான் இவ்வளவு அறிவுவந்ததுன்னே புரியல !
இவங்க கட்சியின் செய்தி தொடர்பாளர் ( குறிப்பு :தென்காசி ) ஒருவர் , பிரதமர் ஏன் உக்ரைன் போய் ஒருவாரம் தங்கி மாணவர்களை அழைத்து வரமுடியாதான்னு கேட்கிறார் ? ஊரே சிரித்தது அவரை பார்த்து !

இவங்க அமைச்சர் ஒருவர் , தமிழ்நாட்டு அரசு மாணவர்களை அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளதுன்னு ஒரு பேட்டி ! – தமிழ்நாடு அரசு விமானபோக்குவரத்து கழகம் என்று இருப்பது நமக்குத்தான் தெரியல போல !
இவங்க இப்படீன்னா , தலைவர் அதற்கும் மேலே ! ஏதோ உக்ரைன் இந்தியாவிற்குள் இருப்பதுபோல , நாம ராணுவத்தை அனுப்பி அழைத்து வந்துரலாம்னு நினைப்பு!

அநேக மாணவர்கள் மருத்துவ படிப்பிற்காக சென்றவர்கள் , இங்கே தனியார் மருத்துவ கல்லூரிகளில் கோடிக்கணக்கில் பணம் கேட்பதால் தானே ! அங்கே மருத்துவப்படிப்பு செலவு குறைவு ! இவங்க எல்லாரும் நீட்தேர்வு பாஸ் ஆகல , மார்க் குறைவு அதனால அங்க படிக்க போறாங்க !

அதற்கு நீங்க என்ன செய்யணும் , தமிழ்நாடு முழுவதும் அரசு நீட் பயிற்சி மையம் அமைங்க ! TASMAC நடத்த தெரிந்த அரசுக்கு , நாளைய எதிர்கால மருத்துவர்களுக்கு பயிற்சி மையம் நடத்தமுடியாதா?. சரி கொஞ்சம் திமுக தலைவருக்கு , ரஷ்யா பீரங்கி தாக்குதல்களை நடத்தியது.இதையடுத்து இந்திய வெளியுறவுத்துறை ரஷ்யாவிடம் சில மணி நேரங்கள் தாக்குதலை நிறுத்தும்படி கோரிக்கை விடுத்தது. இந்தியர்களை வெளியேற்றும் வரை தாக்குதலை நிறுத்த கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து கார்கிவ் பகுதியில் தற்காலிகமாக தாக்குதல் நிறுத்தப்பட்டது. இந்தியர்களுக்காக ரஷ்ய ராணுவம் கான்வாய் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். சில இடங்களில் சிக்கி உள்ளவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்க வேண்டும் என்று பிரதமர் மோடி கோரிக்கை விடுத்தார்.

அதன்படியே ரஷ்ய அதிபர் புடின் இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற உதவிசெய்வோம் என்று உறுதி அளித்தார். ஹெலிகாப்டர், விமானம் மூலம் மீட்கமுடியாது. மிஸைல் தாக்குதல் நடக்கலாம். தரைவழியாக மீட்கிறோம் என்று புடின் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்தே இந்திய மக்கள் பலரை ரஷ்ய ராணுவம் பாதுகாப்பான வழியை ஏற்படுத்தி அவர்களை மீட்டு உள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மோடி அரசு பயங்கரவாதத்தை ஒருபோத ...

மோடி அரசு பயங்கரவாதத்தை  ஒருபோதும் சகித்துக்கொள்ளாது – அமித்ஷா இந்தியாவில் அடுத்தாண்டுக்குள் நக்சலிசம் முடிவுக்கு வரும் என்று மத்திய ...

ராமர் கோயிலுக்காக அதிகாரத்தை இ ...

ராமர் கோயிலுக்காக அதிகாரத்தை இழந்ததாலும் பிரச்சனை இல்லை – யோகி அதித்யநாத் ராமர் கோயிலுக்காக அதிகாரத்தை இழந்தாலும் பிரச்னையில்லை என்று உத்தரப் ...

ஏப்ரல் 5-ல் இலங்கைக்கு பிரதமர் ம ...

ஏப்ரல் 5-ல் இலங்கைக்கு பிரதமர் மோடி பயணம் : முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு முக்கிய ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ...

நாடகம் நடத்தும் திமுக ; மாநில பி ...

நாடகம் நடத்தும் திமுக ; மாநில பிரச்சனைகளை பேச வேண்டும் – அண்ணாமலை காட்டம் 'தொகுதி மறுசீரமைப்புக் கூட்டம் என்று தி.மு.க., நாடகம் நடத்துகிறது. ...

தி.மு.க விடை கொடுக்க வேண்டிய நேர ...

தி.மு.க விடை கொடுக்க வேண்டிய நேரம் – அண்ணாமலை ''தி.மு.க.,வினர் ஊழல் மிக்கவர்கள் மற்றும் தொலைநோக்கு பார்வை அற்றவர்கள் ...

ஊழலை மறைக்கவே மொழி பிரச்சனை – ...

ஊழலை மறைக்கவே மொழி பிரச்சனை – அமித்ஷா '' ஊழலை மறைக்கவே மொழி பிரச்னையை எழுப்புகின்றனர்,'' என ...

மருத்துவ செய்திகள்

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...