இவங்களுக்கு எங்கிருந்துதான் இவ்வளவு அறிவுவந்ததுன்னே புரியல !

இவங்களுக்கு எங்கிருந்துதான் இவ்வளவு அறிவுவந்ததுன்னே புரியல !
இவங்க கட்சியின் செய்தி தொடர்பாளர் ( குறிப்பு :தென்காசி ) ஒருவர் , பிரதமர் ஏன் உக்ரைன் போய் ஒருவாரம் தங்கி மாணவர்களை அழைத்து வரமுடியாதான்னு கேட்கிறார் ? ஊரே சிரித்தது அவரை பார்த்து !

இவங்க அமைச்சர் ஒருவர் , தமிழ்நாட்டு அரசு மாணவர்களை அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளதுன்னு ஒரு பேட்டி ! – தமிழ்நாடு அரசு விமானபோக்குவரத்து கழகம் என்று இருப்பது நமக்குத்தான் தெரியல போல !
இவங்க இப்படீன்னா , தலைவர் அதற்கும் மேலே ! ஏதோ உக்ரைன் இந்தியாவிற்குள் இருப்பதுபோல , நாம ராணுவத்தை அனுப்பி அழைத்து வந்துரலாம்னு நினைப்பு!

அநேக மாணவர்கள் மருத்துவ படிப்பிற்காக சென்றவர்கள் , இங்கே தனியார் மருத்துவ கல்லூரிகளில் கோடிக்கணக்கில் பணம் கேட்பதால் தானே ! அங்கே மருத்துவப்படிப்பு செலவு குறைவு ! இவங்க எல்லாரும் நீட்தேர்வு பாஸ் ஆகல , மார்க் குறைவு அதனால அங்க படிக்க போறாங்க !

அதற்கு நீங்க என்ன செய்யணும் , தமிழ்நாடு முழுவதும் அரசு நீட் பயிற்சி மையம் அமைங்க ! TASMAC நடத்த தெரிந்த அரசுக்கு , நாளைய எதிர்கால மருத்துவர்களுக்கு பயிற்சி மையம் நடத்தமுடியாதா?. சரி கொஞ்சம் திமுக தலைவருக்கு , ரஷ்யா பீரங்கி தாக்குதல்களை நடத்தியது.இதையடுத்து இந்திய வெளியுறவுத்துறை ரஷ்யாவிடம் சில மணி நேரங்கள் தாக்குதலை நிறுத்தும்படி கோரிக்கை விடுத்தது. இந்தியர்களை வெளியேற்றும் வரை தாக்குதலை நிறுத்த கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து கார்கிவ் பகுதியில் தற்காலிகமாக தாக்குதல் நிறுத்தப்பட்டது. இந்தியர்களுக்காக ரஷ்ய ராணுவம் கான்வாய் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். சில இடங்களில் சிக்கி உள்ளவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்க வேண்டும் என்று பிரதமர் மோடி கோரிக்கை விடுத்தார்.

அதன்படியே ரஷ்ய அதிபர் புடின் இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற உதவிசெய்வோம் என்று உறுதி அளித்தார். ஹெலிகாப்டர், விமானம் மூலம் மீட்கமுடியாது. மிஸைல் தாக்குதல் நடக்கலாம். தரைவழியாக மீட்கிறோம் என்று புடின் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்தே இந்திய மக்கள் பலரை ரஷ்ய ராணுவம் பாதுகாப்பான வழியை ஏற்படுத்தி அவர்களை மீட்டு உள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன் – முருகன் சாடல் 'விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இரட்டை வேடம் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங்குடியின பெண் ஒடிசாவில் பழங்குடியின பெண் ஒருவர், பிரதமர் மோடிக்கு நன்றி ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முட ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது – L முருகன் பேட்டி ''மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனியும் எடுபடாது,'' ...

மருத்துவ செய்திகள்

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...