குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நாட்டின் அடுத்த பிரதமராவதில் என்ன தவறு இருக்கிறது , பாஜக தேசிய செயற் குழு கூட்டத்தில் மோடியை அடுத்த பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது குறித்து விவாதிக்க வேண்டும் என கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: அண்மையில் மேற் கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்புகளில் நாட்டின் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவராக நரேந்திரமோடி விளங்குவதாகத் தெரியவருகிறது . குஜராத்தை மேம்படுத்தி நாட்டின் முதல் மாநிலமாக உயர்த்தியுள்ளதே அவரின் செல்வாக்கு பெருகியிருப்பதற்கு முக்கிய காரணம். எனவே, இதைபரிசீலித்து மோடியை அடுத்த பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றார்.
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ... |
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.