ஒரு தமிழரே மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டும்; பொன்.ராதாகிருஷ்ணன்

ஒரு தமிழரே மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டும்; பொன்.ராதாகிருஷ்ணன் ஒரு தமிழரே மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டும்” என பாரதிய ஜனதா மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் .

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியதாவது , பெட்ரோல் விலை உயர்வினை கண்டித்து பா.ஜ.க சார்பில் வரும் 22 ந் தேதி சிறைநிரப்பும்

போராட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழகத்திலிருந்து மட்டும் “ஒரு லட்சம் பேர்வரை கலந்துகொள்வார்கள்”.

பாரதிய ஜனதாவின் தலைமை அறிவிக்கும் ஜனாதிபதி_வேட்பாளரை நாங்கள் ஏற்றுகொள்வோம். இருப்பினும் வெங்கட் ராமன் , அப்துல் கலாமை போன்று மீண்டும் தமிழர் ஒருவர் ஜனாதிபதி மாளிகையை அலங்கரிக்கவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...