ஒரு தமிழரே மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டும்” என பாரதிய ஜனதா மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் .
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியதாவது , பெட்ரோல் விலை உயர்வினை கண்டித்து பா.ஜ.க சார்பில் வரும் 22 ந் தேதி சிறைநிரப்பும்
போராட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழகத்திலிருந்து மட்டும் “ஒரு லட்சம் பேர்வரை கலந்துகொள்வார்கள்”.
பாரதிய ஜனதாவின் தலைமை அறிவிக்கும் ஜனாதிபதி_வேட்பாளரை நாங்கள் ஏற்றுகொள்வோம். இருப்பினும் வெங்கட் ராமன் , அப்துல் கலாமை போன்று மீண்டும் தமிழர் ஒருவர் ஜனாதிபதி மாளிகையை அலங்கரிக்கவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என தெரிவித்தார்.
வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ... |
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.