பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பாஜக நாடு-தழுவிய போராட்டத்தை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர்,
பெட்ரோல் விலை* உயர்வு சாதாரண மக்களை பெரிய அளவில் பாதிக்கும். விலை உயர்வால் அத்தியாவசியப் பொருளகளின் விலை உயரும். இதனை மத்திய அரசு உடனே வாபஸ் பெறவேண்டும். பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து நாடு தழுவியபோராட்டம் நடத்த உள்ளோம். டீசல்-விலையையும் உயர்த்த கூடாது என தெரிவித்துள்ளார் .
உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ... |
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.