பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பாஜக நாடு-தழுவிய போராட்டத்தை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர்,
பெட்ரோல் விலை* உயர்வு சாதாரண மக்களை பெரிய அளவில் பாதிக்கும். விலை உயர்வால் அத்தியாவசியப் பொருளகளின் விலை உயரும். இதனை மத்திய அரசு உடனே வாபஸ் பெறவேண்டும். பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து நாடு தழுவியபோராட்டம் நடத்த உள்ளோம். டீசல்-விலையையும் உயர்த்த கூடாது என தெரிவித்துள்ளார் .
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ... |
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
Leave a Reply
You must be logged in to post a comment.