மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வரும் பா.ஜ.க முன்னை தலைவர்களில் ஒருவரான உமாபாரதிக்கு போன் மூலமாக மிரட்டல்விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அனுஜ் ஸ்ரீவட்சவா என்பவர் கடந்த மூன்று நாட்களில் உமாபாரதிக்கு
சுமார் ஆறு முறை போன் மூலமாக மிரட்டல்_விடுத்துள்ளார். அதில் உமா பாரதியை கொல்லப்போவதாக தெரிவித்துள்ளார். அனுஜ் ஸ்ரீவட்சவா மீது வழக்கு பதிவுசெய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ... |
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.