ராகுல்காந்தி ஒரு நமுத்து போன தோட்டா. இவரை காங்கிரஸ்கட்சி பிரதமர் வேட்பாளராக நிறுத்தும் என்று நான் நினைக்கவில்லை என யஷ்வந்த் சின்ஹா கருத்துதெரிவித்துள்ளார் .
இது குறித்து தெரிவித்ததாவது , 2014 லோக்சபா தேர்தலில் யாரை பிரதமர் வேட்பாளரக நிறுத்துவது என்பது குறித்து இப்போதைக்கு பாரதிய ஜனதா தலைமை முடிவுசெய்ய வேண்டியதில்லை. அடுத்த அரசை பாரதிய ஜனதாவால் அமைக்க முடியும் எனும் நிலை வரும் போது மட்டுமே அது குறித்து பாஜக யோசிக்கவேண்டும்.
ராகுல் ஒரு நமுத்து போன தோட்டா, வெத்துவேட்டு. அவரை காங்கிரஸ் பிரதமர் பதவிக்குநிறுத்தும் என நான் நம்பவில்லை. அதற்கான வாய்ப்பு குறைவே என்பது எனது கருத்தாகும் என தெரிவித்தார் .
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
Leave a Reply
You must be logged in to post a comment.