மிகப் பெரிய தாக்குதல்களை மேற்கொள்ள லஷ்கர்-இ-தொய்பா திட்டமிட்ம்

 மிகப் பெரிய தாக்குதல்களை மேற்கொள்ள லஷ்கர்-இ-தொய்பா திட்டமிட்ம் காஷ்மீரிலும் இந்தியாவின் முக்கிய பகுதிகளிலும் மிகப் பெரிய தாக்குதல்களை மேற்கொள்ள லஷ்கர்-இ-தொய்பா திட்டமிட்டுள்ளதாக அபு ஜிண்டாலின் வாக்குமூலத்தின் மூலம் தெரிய வருகிறது .

லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த அபு ஜிண்டாலிடம் காவல்துறையினர்

தீவிர விசாரணை செய்து வருகின்றனர், இதில் பல அதிர்ச்சியூட்டும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன : காஷ்மீரை சேர்ந்த லஷ்கர் கமாண்டர் அஸ்லம் காஷ்மீரி என்பவர் தான் ஜிண்டாலை அந்த அமைப்பிற்குள் கொண்டுவந்தார். இன்னொரு லஷ்கர் தீவிரவாதி ஃபயாஸ் காக்சியின் மூலமாக அவர் ஜிண்டாலை மகாராஷ்டிரத்தில்_கடந்த 2005-ல் சந்தித்தார்.

மும்பை தாக்குதலுக்கு முன்பும், பின்பும் ஜிண்டால், பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தங்கியிருக்கிறான் . அங்கிருக்கும் முஸôபராபாத்தில் லஷ்கர் அமைப்பின் காஷ்மீர் பிரிவு தலைமையுடன் நெருக்கமாயிருக்கிறான்,

அந்தநகரில் ஐக்கிய ஜிகாத் கவுன்சில் எனும் தீவிரவாத அமைப்பு செயல்பகிறது. தீவிரவாத அமைப்புகளை எல்லாம் ஒருங்கிணைக்கும் கூட்டமைப்பான இது, புதிய தீவிரவாத குழுக்களை காஷ்மீருக்குள் அனுப்பி வைக்க திட்ட மிட்டு வருகிறது. அங்கிருந்து நாட்டின் பலபகுதிகளுக்கும் தீவிரவாதிகள் அனுப்பி வைக்க படுவர் . அவர்கள் பல நகரங்களில் வழிபாட்டு தலங்களையும், மக்கள்நெரிசல் மிக்க பகுதிகளையும் குறி வைப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...