மும்பை தாக்குதல் தீவிரவாதிகளுக்கு ஹிந்தி பயிற்சி தந்த அபு ஜிண்டால்

மும்பை தாக்குதல்  தீவிரவாதிகளுக்கு ஹிந்தி பயிற்சி தந்த அபு ஜிண்டால்  மும்பையில் 2008-ம் ஆண்டு தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொள்வதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே அதை பற்றி தன்னிடம் தெரிவிக்கபட்டதாக லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி அபு ஜிண்டால் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து காவல்துறை வட்டாரம் தெரிவித்ததாவது : மும்பையில் 2008-ம் ஆண்டு தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொள்வதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே லஷ்கர்-இ-தொய்பாவின் உயர் மட்ட தலைவர்கள் தாக்குதல் குறித்து அபு ஜிண்டாலிடம் தெரிவித்துள்ளனர் .

அவர்கள் ஒருகுழுவை உருவாக்கி ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட பணியை கொடுத்துள்ளனர். இதில், அபு ஜிண்டாலின் பணி , மும்பை தாக்குதல் மேற்கொள்ள இருந்த தீவிரவாதிகளுக்கு ஹிந்தி பயிற்சியை தருவதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...