அசாம் கலவரத்தை கண்டித்து, கடந்த 11ம் தேதி மும்பையில் நடந்தத ஆர்ப்பாட்டம் வன்முறையில் முடிந்தது , இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.50க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இந்நிலையில் இந்த வன்முறைய கண்டித்து ராஜ் தாக்ரேயின்
மகாராஷ்டிர நவநிர்மான் சார்பில் பிரம்மாண்டபேரணி நடந்தது. இதில் பலாயிரம் பேர் கலந்துகொண்டனர் .
அதனை தொடர்ந்து நடந்த பொது கூட்டத்தில் பேசிய ராஜ் தாக்ரே, இந்தபேரணிக்கு முதல்வர் அனுமதி மறுத்ததர்க்கான காரணம்தான் என்ன? என கேள்வி எழுப்பினர் . மேலும் ஆகஸ்ட் 11ம்தேதி நடந்த வன் முறைக்கு மகாராஷ்டிரா அரசின் அலட்சியபோக்கே காரணம். இதற்குக்கு பொறுப்பேற்று மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீலே தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்றார்.
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும் |
Leave a Reply
You must be logged in to post a comment.