ரெளடிகளின் ராஜ்யமாகும் உ.பி

 ரெளடிகளின்  ராஜ்யமாகும் உ.பி உ.பி.,யில் முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் சிங் பதவியேற்ற ஆறுமாதத்திலேயே 2 ஆயிரத்து 400 க்கும் அதிகமான கொலை சம்பவங்கள் , 1100 கற்பழிப்பு சம்பவங்கள் மற்றும் 450 வழிபபறி கொள்ளைகள் நடந்துள்ளதாக ஒருரிப்போர்ட்டில் தெரியவருகிறது .

இதன் மூலம் மாநிலம் முழுவதும் சட்டம் -ஒழுங்கு சீற்குலைந்திருப்பதையே இது காட்டுகிறது குண்டர்களின் ராஜ்யம் தலை தூக்கிவிட்டதாக புகார் எழுந்துள்ளது.இதுதொடர்பாக வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: முதல்வராக அகிலேஷ்சின் ஆறு மாத ஆட்சியில் இது வரை 2,437 கொலைகள், 1100 பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகள், 450 கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது . மேலும் ரேபரேலி, கோஸிகலான் போன்ற முக்கிய நகரங்களில் நடந்த வன்முறைகளில் , சட்ட ஒழுங்கு சீர்கெட்டு , ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

அகிலேஷ்சின் அமைச்சரவையில் இருக்கும் சில அமைச்சர்கள் ‌கடும் குற்றப் பின்னணி உடையவர்களாக உள்ளனர் .தேர்தல் முடிவுவெளியான அடுத்த நாளளே , வெற்றிபெற்ற ஒரு சமாஜ்வாதி எம்எல்ஏ.தனது வெற்றியைகொண்டாட துப்பாக்கியால் வானத்தைநோக்கி மூன்று முறை சுட்டுள்ளார் . இதை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் . ஒருவரும் பலியானார். அப்போ‌தே ரெளடிகளின் ராஜ்யத்தை தொடங்கிவிட்டனர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...