ரெளடிகளின் ராஜ்யமாகும் உ.பி

 ரெளடிகளின்  ராஜ்யமாகும் உ.பி உ.பி.,யில் முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் சிங் பதவியேற்ற ஆறுமாதத்திலேயே 2 ஆயிரத்து 400 க்கும் அதிகமான கொலை சம்பவங்கள் , 1100 கற்பழிப்பு சம்பவங்கள் மற்றும் 450 வழிபபறி கொள்ளைகள் நடந்துள்ளதாக ஒருரிப்போர்ட்டில் தெரியவருகிறது .

இதன் மூலம் மாநிலம் முழுவதும் சட்டம் -ஒழுங்கு சீற்குலைந்திருப்பதையே இது காட்டுகிறது குண்டர்களின் ராஜ்யம் தலை தூக்கிவிட்டதாக புகார் எழுந்துள்ளது.இதுதொடர்பாக வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: முதல்வராக அகிலேஷ்சின் ஆறு மாத ஆட்சியில் இது வரை 2,437 கொலைகள், 1100 பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகள், 450 கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது . மேலும் ரேபரேலி, கோஸிகலான் போன்ற முக்கிய நகரங்களில் நடந்த வன்முறைகளில் , சட்ட ஒழுங்கு சீர்கெட்டு , ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

அகிலேஷ்சின் அமைச்சரவையில் இருக்கும் சில அமைச்சர்கள் ‌கடும் குற்றப் பின்னணி உடையவர்களாக உள்ளனர் .தேர்தல் முடிவுவெளியான அடுத்த நாளளே , வெற்றிபெற்ற ஒரு சமாஜ்வாதி எம்எல்ஏ.தனது வெற்றியைகொண்டாட துப்பாக்கியால் வானத்தைநோக்கி மூன்று முறை சுட்டுள்ளார் . இதை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் . ஒருவரும் பலியானார். அப்போ‌தே ரெளடிகளின் ராஜ்யத்தை தொடங்கிவிட்டனர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...