அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பது என பாரதிய ஜனதா முடிவு செய்துள்ளதாக அந்த கட்சியின் மக்களவை தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்,
2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நிகழ்ந்துள்ள ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை
நடத்த வேண்டும் என எதிர் கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் இதை காங்கிரஸ் ஏற்கவில்லை. இதனால் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டதொடர் முழுவதும் வீணானது.
இந்த நிலையில் அடுத்துவரும் பட்ஜெட் கூட்ட தொடரை சுமுகமாக நடத்துவதர்க்கு காங்கிரஸ் அரசு முயற்சித்து வருகிறது. பட்ஜெட் கூட்டதொடர் பிப்ரவரி மாதம் மூன்றாவது வாரம் தொடங்க இருக்கிறது என்பது குறிபிடத்தக்கது .
மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ... |
வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ... |
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |
Leave a Reply
You must be logged in to post a comment.