அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பது என பாரதிய ஜனதா முடிவு செய்துள்ளதாக அந்த கட்சியின் மக்களவை தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்,
2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நிகழ்ந்துள்ள ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை
நடத்த வேண்டும் என எதிர் கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் இதை காங்கிரஸ் ஏற்கவில்லை. இதனால் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டதொடர் முழுவதும் வீணானது.
இந்த நிலையில் அடுத்துவரும் பட்ஜெட் கூட்ட தொடரை சுமுகமாக நடத்துவதர்க்கு காங்கிரஸ் அரசு முயற்சித்து வருகிறது. பட்ஜெட் கூட்டதொடர் பிப்ரவரி மாதம் மூன்றாவது வாரம் தொடங்க இருக்கிறது என்பது குறிபிடத்தக்கது .
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |
பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.