சிட்டி வங்கி குர்காவ்ன் கிளையில் ரூ. 400 கோடிக்கு மோசடி

சிட்டி வங்கி குர்காவ்ன் கிளையில் ரூ. 400 கோடிக்கு மோசடி நடைப்பெட்றது கண்டுபிடிக்கப்பட்டது . இந்த மோசடி சம்பந்தமாக வங்கி ஊழியர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த மோசடி நிகழ்ந்ததே அதிர்ஷ்டவசமாக தெரியவந்துள்ளது. வங்கியின் ஆசியபசிபிக் பிராந்திய பேரிடர் நிர்வாக குழுவினர் குர்காவ்ன் வங்கி கிளையில் கடந்த இரண்டு வாரங்களாக தங்கி, இது சம்பந்தமாக ஆய்வு செய்து வருகின்றனர். பங்கு பத்திரங்களை விற்பனை செய்யும் நபர்கள்-தான் இதை போன்ற மோசடியை செய்திருக்க வாய்ப்புள்ளது என வங்கி துறை குறித்து நன்கு பரிச்சயமுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

பொதுவாக குறிப்பிட்ட வகை முதலீடுகளை வாங்க வாடிக்கையாளர்களிடம் தெரிவிக்கும் வங்கி ஊழியர்கள், அத்தகைய முதலீடுகளை வாங்கிய பின் அதற்க்குரிய தொகையை வங்கி கணக்கில் சேர்க்காமல் அதை தங்களதுசொந்த கணக்கிற்கு மாற்றி கொண்டிருக்கலாம். இதன் மூலம் சுமார் ரூ. 400 கோடி அளவுக்கு மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளது என அவர்கள் தெரியவருகிறது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...