மத்திய அரசு தமிழகத்திற்கு ஒன்று செய்யவில்லை என்று கூறும் நண்பர்களுக்கு

எங்களிடம் பெட்ரோலுக்கான செஸ் வரி வசூல் செய்யும் மத்திய அரசு தமிழகத்திற்கு ஒன்று செய்யவில்லை என்று கூறும் நண்பர்களுக்கு!👇

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு இதுவரை தமிழகத்தில் ரூபாய் 27846 கோடிக்கு சாலைகள் அமைத்து கொடுத்துள்ளது

ரூபாய் 91570 கோடிக்கு பாரத்மாலா திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு சாலைகள் அமைக்க அனுமதி வழங்கபட்டுள்ளது!

ரூபாய் 39863 கோடி ரூபாய் பணம் விடுவிக்க பட்டுள்ளது!

ரூபாய் 47589 கோடி ரூபாய்க்கான பணிகள் நடைபெற்றுகொண்டு இருக்கிறது!

இதில் சிறப்பு என்னவென்றால் தமிழகத்தில் பெட்ரோல்டீசல் மூலம் மத்திய அரசுக்கு கிடைக்கும் வருவாயை விட தமிழகசாலை பணிக்காக மத்திய அரசு செலவிட்ட தொகை அதிகம்!

வாழ்க மோடி அரசு!

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன் – முருகன் சாடல் 'விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இரட்டை வேடம் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங்குடியின பெண் ஒடிசாவில் பழங்குடியின பெண் ஒருவர், பிரதமர் மோடிக்கு நன்றி ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முட ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது – L முருகன் பேட்டி ''மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனியும் எடுபடாது,'' ...

மருத்துவ செய்திகள்

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...