மத்திய அரசு தமிழகத்திற்கு ஒன்று செய்யவில்லை என்று கூறும் நண்பர்களுக்கு

எங்களிடம் பெட்ரோலுக்கான செஸ் வரி வசூல் செய்யும் மத்திய அரசு தமிழகத்திற்கு ஒன்று செய்யவில்லை என்று கூறும் நண்பர்களுக்கு!👇

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு இதுவரை தமிழகத்தில் ரூபாய் 27846 கோடிக்கு சாலைகள் அமைத்து கொடுத்துள்ளது

ரூபாய் 91570 கோடிக்கு பாரத்மாலா திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு சாலைகள் அமைக்க அனுமதி வழங்கபட்டுள்ளது!

ரூபாய் 39863 கோடி ரூபாய் பணம் விடுவிக்க பட்டுள்ளது!

ரூபாய் 47589 கோடி ரூபாய்க்கான பணிகள் நடைபெற்றுகொண்டு இருக்கிறது!

இதில் சிறப்பு என்னவென்றால் தமிழகத்தில் பெட்ரோல்டீசல் மூலம் மத்திய அரசுக்கு கிடைக்கும் வருவாயை விட தமிழகசாலை பணிக்காக மத்திய அரசு செலவிட்ட தொகை அதிகம்!

வாழ்க மோடி அரசு!

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பி ...

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பிரதமர் மோடி மேற்கு ஆசியா மற்​றும் உக்​ரைன் போர்​களுக்கு விரைவில் முடிவு ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இர ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; -இந்திய ஷியா பிரிவு முஸ்லீம் தலைவர். "இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; இறந்தவர்கள் நம் தலைவர்கள் அல்ல"- ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சிய ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சியினை கொடுத்த ஈரான் ஈரானின் செயல்பாடுகள் விபரீதமாக உள்ளன, யாரும் எதிர்பாராதபடி துருக்கியினை ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா அமித்ஷாவின் ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையி ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் பாடமெடுப்பதெல்லாம் நகைப்புக்குரியது. ஈரனின் ஐஆர்ஐஎஸ் தேனா போர்கப்பல் இந்தியாவின் கடற்கரையிலிருந்து 200 ...

வெளியுறவுக் கொள்கை காலாவதியான ...

வெளியுறவுக் கொள்கை   காலாவதியான காங்கிரஸின் சித்தாந்தங்களால் அல்ல “இந்தியா கண்மூடித்தனமாக ஈரான் பக்கம் நிற்க வேண்டும் என்று ...

மருத்துவ செய்திகள்

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...