உ.பி., முதல்வர் அகிலேஷ்யாதவ் பதவி விலக வேண்டும் ; பாரதிய ஜனதா

 உ.பி., முதல்வர் அகிலேஷ்யாதவ் பதவி விலகவேண்டும் என பாரதிய ஜனதா வலியுறுத்தி உள்ளது.

அகிலேஷ்யாதவ் மீது வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்துசேர்த்தது தொடர்பான விசாரணையை தொடர சி.பி.ஐ.,க்கு

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, தார்மீகதின் அடிப்படையில் அவர் முதல்வர் பதவியில் நீடிக்க கூடாது என பாரதிய ஜனதா சுட்டிக்காட்டியுள்ளது.

இதுகுறித்து பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் லட்சுமிகாந்த் வாஜ்பாய் நேற்று கூறியது: அரசியலமைப்பு பதவியிலிருக்கும் ஒருவருக்கு எதிராக பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொள்ளமுடியாது என்பதால், அகிலேஷ் பதவி விலகவேண்டும்.

முதல்வராக இருந்துகொண்டு, எப்படி அவரால் விசாரணைக்கு ஒத்துழைக்க முடியும்? இது குறித்து சிபிஐ அலுவலகத்துக்கு எப்படி அவரால் செல்லமுடியும்?

ஐ.மு., கூட்டணி அரசு, அகிலேஷுக்கு எதிராக சி.பி.,ஐயை அரசியல் கருவியாக பயன் படுத்துவதை தவிர்க்க நீதிமன்ற கண்காணிப்பு அவசியம்.

பாரதிய ஜனதா தலைவர்களான எல்கே அத்வானி, மதன்லால் குரானா உள்ளிட்டோர் தங்களின் மீது ஹவாலா மோசடிவழக்கு தொடரப்பட்டவுடன் விசாரணைக்கு ஒத்துழைப்பதற்காக தங்கள் பதவியை ராஜிநாமாசெய்ததை, அகிலேஷ் உதாரணமாகக் கொண்டுசெயல்பட வேண்டும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...