உ.பி., முதல்வர் அகிலேஷ்யாதவ் பதவி விலக வேண்டும் ; பாரதிய ஜனதா

 உ.பி., முதல்வர் அகிலேஷ்யாதவ் பதவி விலகவேண்டும் என பாரதிய ஜனதா வலியுறுத்தி உள்ளது.

அகிலேஷ்யாதவ் மீது வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்துசேர்த்தது தொடர்பான விசாரணையை தொடர சி.பி.ஐ.,க்கு

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, தார்மீகதின் அடிப்படையில் அவர் முதல்வர் பதவியில் நீடிக்க கூடாது என பாரதிய ஜனதா சுட்டிக்காட்டியுள்ளது.

இதுகுறித்து பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் லட்சுமிகாந்த் வாஜ்பாய் நேற்று கூறியது: அரசியலமைப்பு பதவியிலிருக்கும் ஒருவருக்கு எதிராக பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொள்ளமுடியாது என்பதால், அகிலேஷ் பதவி விலகவேண்டும்.

முதல்வராக இருந்துகொண்டு, எப்படி அவரால் விசாரணைக்கு ஒத்துழைக்க முடியும்? இது குறித்து சிபிஐ அலுவலகத்துக்கு எப்படி அவரால் செல்லமுடியும்?

ஐ.மு., கூட்டணி அரசு, அகிலேஷுக்கு எதிராக சி.பி.,ஐயை அரசியல் கருவியாக பயன் படுத்துவதை தவிர்க்க நீதிமன்ற கண்காணிப்பு அவசியம்.

பாரதிய ஜனதா தலைவர்களான எல்கே அத்வானி, மதன்லால் குரானா உள்ளிட்டோர் தங்களின் மீது ஹவாலா மோசடிவழக்கு தொடரப்பட்டவுடன் விசாரணைக்கு ஒத்துழைப்பதற்காக தங்கள் பதவியை ராஜிநாமாசெய்ததை, அகிலேஷ் உதாரணமாகக் கொண்டுசெயல்பட வேண்டும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...