முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய்க்கு நாட்டின் உயரிய விருதான “பாரத ரத்னா’ வை வழங்கவேண்டும் என்று பாஜக மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து , பாஜக எம்பி.யும், முன்னாள் மத்திய நிதி
அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், பேராசிரியர் அரவிந்த்பனகரியா என்பவர் முன்னணி நாளிதழ் ஒன்றில் எழுதியிருக்கும் கட்டுரையை மேற்கோள்காட்டி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியா பொருளாதார வளர்ச்சிக்கு வாஜ்பாய் முக்கியபங்கு வகித்ததாக பனகரியா தனது கட்டுரையில் புகழாரம் சூட்டியிருந்தார் என்பது குறிப்பிட தக்கது
சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ... |
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.