மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு நாடுமுழுவதும் அவரது திருவுருவச்சிலைக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. டெல்லி ராஜ் காட்டில் அமைந்திருக்கும் அவரது நினைவிடத்தில் நடந்தநிகழ்ச்சியில், ஜனாதிபதி
பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் . சோனியா காந்தி, மூத்த பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி, சுஷ்மா சுவராஜ் மற்றும் முப்படை தளபதிகள் ஆகியோரும் காந்தி நினைவிடத்தில் அஞ்சலிசெலுத்தினர்.
காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு அங்கு கூட்டுபிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது . பக்தி பாடல்கள் பாடப்பட்டன.
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |
உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ... |
Leave a Reply
You must be logged in to post a comment.