இந்தாண்டு அக்டோபர் , நவம்பர் மாதத்தில் பொதுத்தேர்தலை நடத்த காங்கிரஸ் திட்டம்

இந்தாண்டு அக்டோபர் , நவம்பர் மாதத்தில் பொதுத்தேர்தலை நடத்த காங்கிரஸ் திட்டம்  இந்த வருட இறுதிக்குள் லோக்சபா தேர்தலை நடத்துவதற்கு காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது , அதற்கான நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளதாக பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

சென்னையில், செய்தியாளர்களை சந்தித்த வெங்கையா நாயுடு மேலும் இது குறித்து கூறியதாவது, தங்களுக்கு வந்துள்ள தகவலின்படி, இந்தாண்டு அக்டோபர் , நவம்பர் மாதத்தில் பொதுத் தேர்தலை நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

அனைத்து துறைகளிலும் தோல்வியைகண்ட காங்கிரஸ் கட்சியை தூக்கியெறிய நாட்டுமக்கள் தயாராகி விட்டார்கள். காங்கிரஸ் கட்சிக்கு போட்டி பாஜக மட்டுமேயன்றி, இங்கு மூன்றாம் அணி என்ற பேச்சுக்கே இடம இல்லை என்று அவர் கூறினார். பயங்கரவாதி அப்சல்குரு, வின் தூக்கு நிகழ்வு, காலம்கடந்த‌ நடவடிக்கை என்று தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ � ...

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ விரும்பவில்லை வன்முறைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வேலை வாய்ப்பின்மை, ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

மருத்துவ செய்திகள்

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...