இந்தாண்டு அக்டோபர் , நவம்பர் மாதத்தில் பொதுத்தேர்தலை நடத்த காங்கிரஸ் திட்டம்

இந்தாண்டு அக்டோபர் , நவம்பர் மாதத்தில் பொதுத்தேர்தலை நடத்த காங்கிரஸ் திட்டம்  இந்த வருட இறுதிக்குள் லோக்சபா தேர்தலை நடத்துவதற்கு காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது , அதற்கான நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளதாக பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

சென்னையில், செய்தியாளர்களை சந்தித்த வெங்கையா நாயுடு மேலும் இது குறித்து கூறியதாவது, தங்களுக்கு வந்துள்ள தகவலின்படி, இந்தாண்டு அக்டோபர் , நவம்பர் மாதத்தில் பொதுத் தேர்தலை நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

அனைத்து துறைகளிலும் தோல்வியைகண்ட காங்கிரஸ் கட்சியை தூக்கியெறிய நாட்டுமக்கள் தயாராகி விட்டார்கள். காங்கிரஸ் கட்சிக்கு போட்டி பாஜக மட்டுமேயன்றி, இங்கு மூன்றாம் அணி என்ற பேச்சுக்கே இடம இல்லை என்று அவர் கூறினார். பயங்கரவாதி அப்சல்குரு, வின் தூக்கு நிகழ்வு, காலம்கடந்த‌ நடவடிக்கை என்று தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...