வைகோ, விஜய காந்த், ராமதாஸ், ஆகிய தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பா.ஜ.க தலைமையில் இணைந்து கூட்டணி அமைக்கவேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் வலியுறுத்தி உள்ளார்.
நாகர் கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன்சம்பத் “தமிழகத்தில் தி.மு.க காங்கிரஸ் கட்சிகள் கூட்டணியில் இருக்கின்றன . அ,தி,மு,க எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என தெளிவாக தெரிவித்துவிட்டது.
எனவே விஜய காந்த், ராமதாஸ், வைகோ ஆகிய கட்சித்தலைவர்கள் பாஜக தலைமையில் மூன்ம அணி அமைத்து எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க முயலவேண்டும்” என்றார்.
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.