பயங்கரவாதத்துக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும்

பயங்கரவாதத்துக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும் பயங்கரவாதத்துக்கு எதிரானபோரில்அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட உறுதி ஏற்கவேண்டும் என பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கருத்து தெரிவித்துள்ளார்.

அதே சமயம் தேசபாதுகாப்பு விஷயத்தில் மத்திய அரசு சரியாக நடந்துகொள்ளவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் இது குறித்து மேலும் அவர் பேசியதாவது;

ஐதராபாத்தில் நிகழ்ந்துள்ள குண்டு வெடிப்புகள் தீவிரவாதத்துக்கு எதிராக அரசியல் கட்சிகள் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை மறந்து ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். மதத்தின் பெயரினால் நாட்டு மக்களை துண்டாட நினைக்கும் தீவிரவாதிகள் நம் எதிரிகள். இந்தியாவை பலவீனப் படுத்த வேண்டும். அதன் நிலைத் தன்மையை குலைக்கவேண்டும் என்பதுதான் பயங்கரவாதிகளின் நோக்கம் .

ஐதராபாத்தில் நிகழ்ந்துள்ள குண்டு வெடிப்புக்கு பிறகும் அதை வைத்து அரசியல் ஆதாயம்தேடும் வகையில்தான் உள்துறை அமைச்சர் ஷிண்டே பேசிவருகிறார். உளவுத் துறை தகவல்கிடைத்தும் கடந்த 21 ம் தேதி தாக்குதலை தடுக்க கிரண்குமார்ரெட்டி முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளவில்லை . மேலும் கண்காணிப்பு கேமிராக்களில் சில செயல்படாமல் இருக்கிறது . இது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் வெங்கையாநாயுடு தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...