உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமன முறையை மறு பரிசீலனை செய்யவேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் எல்கே. அத்வானி வலியுறுத்தியுள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் அதன் நான்கு மூத்தநீதிபதிகள் அடங்கிய குழுவினர் உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கான குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த முறையினில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் ருமல்பால் மற்றும் ஜேஎஸ்.வர்மா உள்ளிட்டோர் கூறியிருப்பதையும், சட்ட ஆணையத்தின் அறிக்கையில் சுட்டிக் காட்டி இருப்பதையும் அத்வானி மேற்கோள் காட்டியுள்ளார்.
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ... |
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.