லோக்சபாவுக்கு இந்த வருடமே தேர்தல் நடக்கலாம்

 லோக்சபாவுக்கு இந்த வருடமே தேர்தல் நடக்கலாம் லோக்சபாவுக்கு இந்த வருடமே தேர்தல் நடக்கலாம் அந்த ‌தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கும் என்று பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி கருத்து தெரிவித்துள்ளார்.

உ.பி. மாநிலம் சி்த்ர கூட் நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் மேலும் பேசியதாவது; பார்லிமெட்டிற்கு இந்தாண்டு(2013) அக்டோபர், நவம்பர் மதத்திலேயே பொதுத்தேர்தல் நடக்கலாம்.

நாங்கள் பொதுப் படையாக பேசியதை சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் ஆமோதித்து கூறியுள்ளார். அவரது கருத்து படியும் முன்கூட்டியே தேர்தல்நடக்கலாம்.

மேலும் தற்ப்போது 5 மாநிலங்களுக்கு சட்ட சபை தேர்தல்கள் நடைபெறுகிறது . அவற்றுடன்சேர்த்து பார்லிமென்ட் பொதுத் தேர்தல் நடக்கும். அப்படி தேர்தல் நடந்தால் அதில் காங்கிரசுக்கும் கட்சிக்கும், பா.ஜ.க.,விற்கும்தான் நேரடி மோதலாக இருக்கும். இதில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே ஆட்சியைபிடிக்கும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...