தேஜஸ் போர் விமானம் இந்திய விமான படையிடம் முறைப்படி நேற்று ஒப்படைக்கப்பட்டது

முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானம் இந்திய விமான படையிடம் முறைப்படி நேற்று ஒப்படைக்கப்பட்டது.

பெங்களூரில் அமைந்து இருக்கும் இந்துஸ்தான்

ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் மற்றும் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் ஆகிய இரண்டும் இணைந்து, 1983 -ம் ஆண்டு சுமார் 560 கோடி முதலீட்டில் தேஜஸ் இலகு ரக விமானவடிவமைப்பு திட்டத்தை துவங்கின. தற் போதைய நிலையில் சுமார் 14 ஆயிரம் கோடி வரை இத்திட்டத்திற்காக செலவிடபட்டுள்ளது.

கடந்த 2004ம் ஆண்டு பாஜக ஆட்சி காலத்தின் பொது அப்போதைய பிரதமர் வாஜ்பாய் இந்த விமானத்துக்கு, “தேஜஸ்’ என்று பெயர் சூட்டினார்.

பெங்களூரில் நேற்று நடைபெற்ற விழாவில் மத்திய-பாதுகாப்பு துறை அமைச்சர் அந்தோணி, இந்திய விமானப்படை தளபதி பி.வி.நாயக்கிடம் ‘தேஜசை’ முறைப்படை ஒப்படைத்தார்.

நாமும் சீனாவை போன்று ராணுவ தளவாடங்களை தயாரிப்பதில் தன்னிறைவை பெற முயற்சி செய்ய வேண்டும். நமக்கு தேவையான ஆயுதங்களை நாமே தயாரித்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்

{qtube vid:=9S3TbhCaS-k}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...