சட்டஅமைச்சரும் அடர்னிஜெனரலும் உடனே பதவி விலகவேண்டும் என நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கருத்து தெரிவித்துள்ளார்
நிலக்கரி ஊழல்வழக்கு தொடர்பாக சி.பி.ஐ., குறித்து உச்சநீதிமன்றம் அளித்த கருத்துகளை அடுத்து, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சட்டஅமைச்சர் மற்றும் அடர்னிஜெனரல் இருவரும் தங்கள்பதவியை உடனே ராஜினாமா செய்யவேண்டும் என்றார் அவர்.
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.